ரஜினி உள்ளிட்டோர் மக்களின் நாடித்துடிப்பை அறிய வேண்டும்…!அமைச்சர் உதயகுமார்

ரஜினி உள்ளிட்டோர் மக்களின் நாடித்துடிப்பை அறிய வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ரஜினி உள்ளிட்டோர் மக்களின் நாடித்துடிப்பை அறிய வேண்டும். நாடி ஜோசியம் பார்க்கக்கூடாது. அதிமுகவுக்கு எதிரி திமுகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும்தான்.மேலும்  பலரின் கண் திருஷ்டி காரணமாக முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்தது என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment