

கன்னியாகுமரி
விநாயகர் சிலை ஊர்வலம்.! கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதில் கூற உயர்நீதிமன்றம் உத்தரவு.!


கன்னியாகுமரி
மாவட்டந்தோறும் 8 கி.மீ தூரத்திற்கு நடைபாதை.! அடுத்த மாதம் துவக்கம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!


கன்னியாகுமரி
குமரியில் உள்வாங்கிய கடல்! திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபம் செல்ல தடை!
-
கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சேவை தொடக்கம்!
May 24, 2023ரூ.8.2 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளூர் என்ற பெயரில் 2 நவீன சொகுசு படகுகள் இயக்கப்படுகின்றன. கன்னியாகுமரியில் இருந்து வட்டுக்கோட்டை வரையிலான...
-
கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினர்..!
March 31, 2023கன்னியாகுமரியில் கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கானாங்குளத்தங்கரையில் ஒரு குடும்பத்தினர் கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக...
-
கன்னியாகுமரியில் நாளை சுற்றுலா பயணிகளுக்கு தடை.. ட்ரோன் பறக்க தடை!
March 17, 2023குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி, ன்னியாகுமரியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி கன்னியாகுமரியில்...
-
கன்னியாகுமரி – சுற்றுலா கட்டணம் இன்று முதல் உயர்வு!
March 17, 2023கன்னியாகுமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து கட்டணம் இன்று முதல் உயர்வு. கன்னியாகுமரியில் திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது....
-
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளுர் விடுமுறை..!
March 6, 2023கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவிப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு ஸ்ரீ...
-
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை!
February 16, 2023மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் பிப்.18ம் தேதி உள்ளூர்...
-
15 ஆயிரம் கடன் விவகாரம்.! கன்னியாகுமரியில் நண்பனை ஓட ஓட விரட்டி கொலை செய்த நண்பர்கள்.!
February 14, 2023கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி கேட்டதற்காக தனது நண்பரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்த...
-
அனுமதி இல்லாமல் கால்நடைகளை வெட்ட கூடாது.! மதுரை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!
February 10, 2023உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்த கூடாது எனவும், கோவில் திருவிழாக்களை தவிர்த்து மற்ற இடங்களில் கால்நடைகளை வெட்ட கூடாது எனவும்...
-
குமரி மாவட்டத்தில் பிப்.6ல் உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு
February 1, 2023தக்கலை தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 6-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. தக்கலை செய்கு பீர்முஹம்மது...
-
இந்த மாவட்டத்திற்கு வரும் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
December 28, 2022வரும் 5-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. வரும் ஜனவரி 5-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை...
-
மாண்டஸ் புயல் எதிரொலி.! தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது.!
December 9, 2022வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை...
-
நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…!
December 2, 2022கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு தூய சவேரியர் பேரலாய திருவிழாவை முன்னிட்டு...
-
மூன்று நாள் பயணமாக மூன்று மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்!
September 6, 2022நாளை ராகுல் காந்தியின் பபுரட்சி பயணத்தை தொடங்கி வைக்க கன்னியாகுமரி பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி...
-
#BREAKING: அதிர்ச்சி! கன்னியாகுமரியில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறி?
July 29, 2022கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக தகவல். கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த 4...
-
#JustNow: பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்!
July 21, 2022நாகர்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் உள்ள மகளிர் மேல்நிலைப்...
-
குஷியோ குஷி…இன்று கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
July 6, 2022கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று(ஜூலை 6 ஆம் தேதி) நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு,கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்ட அரசு...
-
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
July 4, 2022கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இதனையடுத்து அன்று மாவட்ட அரசு...
-
சற்று முன்…மதமாற்ற புகார் – ஆசிரியர் பணியிடை நீக்கம்!
April 13, 2022கன்னியாக்குமரி மாவட்டத்தில் கண்னாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை பியட்றிஸ் தங்கம்,பள்ளி மாணவர்களை மதமாற்றம் செய்ய முயன்றதாக ஆறாம் வகுப்பு...
-
இரு குழந்தைகளுக்கு உப்புமாவில் விஷம் வைத்து கொடுத்த தாய் – ஒன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு..!
April 7, 2022கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கட்சி எனும் பகுதியை சேர்ந்த கார்த்திகா எனும் 21 வயது பெண்ணுக்கு சஞ்சனா எனும்...
-
அருமை…ரூ.37 கோடியில் கடல்சார் நடைபாலம் – ஒப்பந்த புள்ளி கோரிய தமிழக அரசு
March 11, 2022கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கடல்சார் நடைபாலம் அமைக்க தமிழ்நாடு...
-
குஷியில் மாணவர்கள்…இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!
March 8, 2022கன்னியாக்குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் விழாவையொட்டி அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக்காடு...
-
#BREAKING: ஓசூர், நாகர்கோவில் – திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் வெற்றி!
March 4, 2022நாகர்கோவில் மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் மேரி...
-
இந்த மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!
December 24, 2021கன்னியாக்குமரி:கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்களுக்கு இன்று(டிச.24 ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது....
-
மீண்டும் அதிர்ச்சி …. பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட குறவர் குடும்பம் …!
December 9, 2021நாகர் கோவிலில் குறவர் குடும்பத்தினரின் உடமைகளை வெளியில் போட்டு, பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்வம்...
-
குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்; அவர்களை தண்டிக்க வேண்டாம் – செல்வமேரி அம்மா!
December 8, 2021பேருந்திலிருந்து என்னை இறக்கி விட்டவர்களை தண்டிக்க வேண்டாம், குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என பாதிக்கப்பட்ட செல்வமேரி அம்மா கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள...
-
பேருந்திலிருந்து மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் …!
December 8, 2021பேருந்திலிருந்து மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து...
-
மீன் குழம்பு சமைக்க சொன்ன மகன்.! தள்ளிவிட்டு கொலை செய்த தந்தை.!?
November 16, 2021கன்னியாகுமாரியில் மீன் வாங்கி வந்து சமைக்க சொல்லி தந்தையை தொந்தரவு செய்துள்ளார் மகன். அப்போது ஏற்பட்ட தகராறில் தந்தை தள்ளிவிட்டு மகன்...
-
#BREAKING: கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்! – தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்!
November 14, 2021கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஒருசில இடங்களில் அதி கனமழை...
-
கன்னியாகுமரியில் நிலச்சரிவு – 3 முக்கிய ரயில்கள் ரத்து.. 8 ரயில்கள் சேவையில் மாற்றம்!
November 14, 2021கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதையில் நிலச்சரிவு காரணமாக ரயில்கள் சேவைகள் ரத்து என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்...
-
கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒரு தீவிரவாதி கைது!
January 7, 2021கன்னியாகுமரி மாவட்டத்தின் உதவி ஆய்வாளராக பணியாற்றிய வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போது மேலும் ஒரு தீவிரவாதி என என்பவர் அதிகாரிகள்...
-
இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை.!
November 3, 2020கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருந்தது....
-
பெங்களூரிலிருந்து கடத்தப்பட்ட 5 வயது பெண் குழந்தை – கன்னியாகுமரியில் போலீஸாரால் மீட்பு!
September 30, 2020பெங்களூரிலிருந்து கடத்தப்பட்ட 5 வயது பெண் குழந்தை கன்னியாகுமரியில் போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வெள்ளையம்பலத்தை சேர்ந்த ஜோஸப் ஜான்...
-
சொத்துக்காக 82 வயது மூதாட்டியை வீட்டினுள் அடைத்த வைத்த நபர் கைது.!
September 2, 2020சொத்துக்காக 82 வயது மூதாட்டியை வீட்டினுள் அடைத்த வைத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரியில் உள்ள வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர்...
-
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 31ம் தேதி உள்ளூர் விடுமுறை.!
August 24, 2020ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்....
-
கோவில் உண்டியலை உடைத்து நாகர்கோவிலில் திருட்டு – மர்ம நபரை தேடும் பணியில் போலீசார்!
August 21, 2020நாகர்கோவிலில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில் ஆட்சியர்...
-
230 திருக்குறள்களை 3 நிமிடம் 25 விநாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்த மாணவி.!
August 15, 2020நாகர்கோவிலில் யூதிஷா என்ற மாணவி 230 திருக்குறள்களை 3 நிமிடம் 25 விநாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார். நாகர்கோவிலில் மாவட்ட...
-
சுவர் இடிந்து விழுந்து பலியான பிரதீப் அஸ்வின், குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் பழனிசாமி.!
August 11, 2020கன்னியாகுமரியில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து பலியான பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி...
-
#குமரியில் 228 பேருக்கு கொரோனா!2224 ஆக அதிகரிப்பு
July 18, 2020கன்னியக்குமரி மாவட்டத்தில் மேலும் 228 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக கவலையளிக்கின்ற...
-
கன்னியாகுமரியில் விடிய விடிய மழை! அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு!
June 6, 2020கன்னியாகுமரியில் விடிய விடிய பெய்த மழையால், அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு. கடந்த சில காலங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில்,...
-
பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட காசிக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்!
May 21, 2020பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட காசிக்கு 6 நாட்கள் போலீஸ் காவல். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள காசி என்பவர்,...
-
மது போதையில் போலீசுக்கு பயந்து ஓடியவர் கதவு கம்பியில் சிக்கிய பரிதாபம்!
May 9, 2020கன்னியாகுமரியில் மது அருந்தியவர் போலீசாரை கண்டு ஓடிய பொது வீட்டு கதவின் கம்பியில் சிக்கியதால், அவரை தீயணைப்பு துறையினர் மீட்டு உள்ளனர். ...
-
பல பெண்களை ஏமாற்றிய காசி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!
May 8, 2020நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது தற்பொழுது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் வசித்து...
-
3 நாட்கள் காசியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி!
May 4, 2020பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகர் கோவிலை சேர்ந்த காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு...
-
பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசி மீது தற்பொழுது புதிய புகார்!
April 30, 2020பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ள நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு கந்துவட்டி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலை...
-
கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா இல்லை!
March 30, 2020கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு பல உயிர்களை காவு வாங்கியுள்ள நிலையில், உயிழப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பார்களோ என்ற...
-
கன்னியாகுமரியில் ஒரே நாளில் உயிரிழந்த 3 பேர் – கொரோனா இல்லை
March 29, 2020க ன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது....
-
Breaking:அதே வார்டில் அடுத்தபலி..கன்னியாகுமரி மருத்துவமனையில் பலி எண்ணிக்கை உயர்வு
March 29, 2020கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இயங்கிவரும் கொரோனா சிறப்பு வார்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று காலை...
-
துக்க நிகழ்ச்சிக்கு செல்லும்போது நேர்ந்த துயரம்.. பைக்கில் சென்ற தாய்-மகன் உயிரிழப்பு!
March 19, 2020கன்னியாகுமாரி மாவட்டம், பூதப்பாண்டி அருகேயுள்ள மார்த்தால் பகுதியை சேர்ந்தவர், மேரி சுசிலா. 43 வயதாகும் இவர், அந்த பகுதியிலுள்ள ஒரு தனியார்...
-
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
February 18, 2020கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப். 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப். 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....
-
திருமணமான முதல் நாளில் மணமகளுக்கு தெரியவந்த உண்மை!பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த அதிமுக பிரமுகர்!
January 23, 2020திருமணமான முதல் நாளில் மணப்பெண்ணுக்கு தெரியவந்த உண்மை.பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த அதிமுக பிரமுகர். சகித்து கொள்ள முடியாமல் எஸ்பி...
-
நாம் தமிழர் கட்சிக்கு முதல் வெற்றி..!தேர்தல் பஞ்சாயத்துக்கள் இதோ..!
January 2, 2020உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் வெற்றி வாகை கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி...
-
காவல் நிலையத்திலேயே மாப்பிளையை அடித்து மணப்பெண்ணை கடத்தி சென்ற அதிர்ச்சி சம்பவம்.!
December 29, 2019கன்னியாகுமரியில் காதலர்கள் இருவரும் வீட்டார்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த காதலனை சரமாரியாக தாக்கியதோடு...
-
திருமணமாகி ஒரு மாதத்திற்குள் கணவரை விட்டு காதலனுடன் ஓடிப்போன புதுப்பெண்!
December 22, 2019கன்னியாகுமரி மாவட்டத்தில் வேல்முருகன் – ராஜ்யஸ்ரீ என்பவர்களுக்கு கடந்த மாதம் 24ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ராஜ்யஸ்ரீ திருமணமாகி ஒரு மாதத்திற்குள்...
-
அழகிகளை வைத்து சொகுசு பங்களாவில் விபச்சாரம் நடத்திய பெண் புரோக்கர்!கண்ணிவைத்து பிடித்த காவலர்கள்!
December 17, 2019சொகுசு பங்களாவில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்திய பெண் புரோக்கரை காவல்துறையினர் கண்ணிவைத்து பிடித்துள்ளனர். உல்லாசமாக இருந்த இரண்டு நபர்களோடு பெண்...
-
கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் கன்னியாகுமரியை சேர்ந்தவர்..!
November 12, 2019கேரளா மாநிலம் பாலக்காடு அடுத்த அட்டப்பாடி மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த மாதம் 28-ம் அதிரடிப்படையிருக்கும் , மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில்...
-
7 வயது சிறுவனை வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 ஆண்டு சிறை ..!
November 4, 2019கன்னியாகுமாரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சந்தையடியை சார்ந்தவர் ஜெப செல்வின் (27) இவர் சமையல் வேலை செய்து வருகிறார்.ஜெப செல்வின்...
-
300 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்..!!
November 2, 2019அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மஹா’ புயலாக மாறி உள்ளதால் குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசி...
-
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! மகள், மாமியார் இருவரையும் திருமணம் செய்து கொண்ட 20 வயது இளைஞருக்கு நேர்ந்த சிக்கல்
November 1, 2019கன்னியாகுமரியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர், மகள் மற்றும் மாமியாரை திருமணம் செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை...
-
வீட்டில் தனியாக இருந்த ஆசிரியையிடம் தவறாக நடக்க முயன்ற மாணவன்..! ஆசிரியைக்கு கத்தி குத்து ..!
October 25, 2019கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஷானி. இவர் பி.எட் படித்து முடித்துள்ளார். இதனால் வீட்டில் மாணவ...
-
ரூ.77000 கள்ள நோட்டு ! குமரியில் கள்ள நோட்டு கும்பல் கைது
September 26, 2019கன்னியாகுமரியில் கள்ள நோட்டு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. கேரளாவிற்கு போதை பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு புகார் ஓன்று வந்தது.இதனை தொடர்ந்து கன்னியாகுமரியில்...
-
கன்னியாகுமரி கடலில் கொந்தளிப்பு! மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
July 20, 2019தமிழகத்தில் ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல மாவட்டங்களில் பரவலாக ம...
-
திருமணம் ஆனதை மறைத்து வேறு பெண்ணிடம் உடலுறவு கொண்ட கணவன்!கையும் களவுமாக பிடித்து உதைத்த மனைவி!
July 5, 2019கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் ராஜேஷ்.இவர் மீன் பிடி தொழில் செய்து...
-
இறந்து ஒரு மணி நேரம் ஆகியும் உயிரோடிருப்பது போன்று அமர்ந்திருந்த மாணவி!
June 24, 2019கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரியகோடு பகுதியில் மார்த்தாண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ரெமி பிராங்க்ளின்.அந்த...
-
தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்தால் அது அதிமுகவிற்குதான் நஷ்டம்-வசந்தகுமார் எம்.பி
June 22, 2019தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்துவது முற்றிலும் தவறானது என்று வசந்தகுமார் எம்.பி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி சுசீந்திரத்தில்...
-
நடுகடலில் மீனர்வர்கள் 20 பேர்..!குடிநீர் _உணவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவிப்பு ..!
June 2, 2019நடுகடலில் மீனர்வர்கள் 20 பேர் குடிநீர், உணவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி சின்னத்துறை கிராமத்தை...
-
கோட்டை விடும் காவல் துறை…. மதுவிலக்கு பிரிவு தூங்குகிறதா?….. நாகர்கோவிலில் நாகமாய் படம் எடுக்குமா? காவல்துறை….
May 12, 2019கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் சைமன் நகர் பகுதி என்பது இந்த நகரின் முக்கிய பகுதியாகும். இந்த பகுதியை சுற்றித்தான் மாவட்ட...
-
குமரி அருகே தீ விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு!
May 4, 2019கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் அருகே குடிசை வீடு ஒன்று தீ பிடித்து எரிந்ததால் மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
-
வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர்! மக்கள் அலறியடித்து ஓட்டம்!
April 25, 2019வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும், இந்த...
-
வலி தாங்க முடியாமல் வாஸ்மால் குடித்தவர் பரிதாபமாக பலி
April 22, 2019நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் நீலா. இவருக்கு சமீபத்தில் அவரது மார்புப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின்...
-
வாக்களிக்க அனுமதி மறுப்பு! போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மக்கள் அறிவிப்பு
April 19, 2019மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பொதுமக்களும் உற்சாகமாக தங்களது வாக்குகளை பதிவு...
-
ஸ்டாலின் சட்டப் பேரவைக்கு முறையாக வருவதும் இல்லை , பொறுமையும் இல்லை -சரத்குமார் விமர்சனம்
April 15, 2019தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் அனைத்து காட்சினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....
-
முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்ட கொலையால் சகோதரர் மூவருக்கு ஆயுள் தண்டனை
April 11, 2019நாகர்கோவில் அருகே முன்விரோதம் காரணமாக சகோதரர்கள் மூவருக்கு ஆயுள் தண்டனை. நாகர்கோவில் அருகே, தம்மத்து கோணத்தில் முன்விரோதம் காரணமாக செல்வகுமார் என்பவரை...
-
கன்னியாகுமரியில் விபத்து 2 பேர் சம்பவ இடத்திலே பலி ….!!
February 25, 2019கன்னியாகுமரியில் வாகனம் மற்றும் பைக் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்துலே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பியோடியதால் போலீசார் தீவிர...
-
ஒரே ஆண்டில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட1019 பேர் உயிரிழப்பு….!!
February 14, 2019நாகர்கோவில் அரசு கல்லூரி மருத்துவமனை மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 1019 பேர் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த அதிர்ச்சி...
-
மர்ம நபர்கள் டாஸ்மார்க் கடையில் துளைபோட்டு திருட்டு !!!
January 20, 2019நாகர்கோவில் பார்வதிபுரம் நாடாங்குளத்தில் ஒரு டாஸ்மாக் கடை ஓன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடையின் பின்பக்க சுவரை துளைபோட்டு மர்பநபர்கள் கொள்ளை...
-
கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை!!!
January 20, 2019கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே தவிட்டவிளையை சேர்ந்தவர் ரகுராஜன். இவருடைய மனைவி ரூபினி இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. இவர்களுக்கு...
-
தமிழக – கேரள எல்லையில் பேருந்து சேவைகள் மீண்டும் இயக்கம்….!!!
January 10, 2019தமிழக – கேரள எல்லையில் பேருந்து சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டது. கேரளாவில் நடைபெற்ற முழு கடை அடைப்பு போராட்டம் காரணமாக கடந்த...
-
ஈரான் கடற்படையினரால் குமரி மீனவர்கள் 3 கைது…!!!
January 9, 2019கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 3 பேர் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மீனவர்கள் 3 பேர் சவுதியில் இருந்து மீன்...
-
குமரியில் நகை திருட்டு….! நகை திருடிய ஊழியர் கைது….!!!!
January 9, 2019குமரி மாவட்டத்தில் வங்கியில் நகை திருடிய ஊழியர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் வங்கியில் நகை திருடிய ஊழியர் போலிஸாரால்...
-
கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து…!!!
January 5, 2019கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. படகு போக்குவரத்து ரத்து : குமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம்...
-
குமரி மாவட்டத்தில் கல்குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு…!!!
January 4, 2019குமரி மாவட்டத்தில் கல்குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 குவாரிகளை பயன்படுத்துவோர்...
-
குமரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட திரண்ட மக்கள் கூட்டம்…!!!
January 2, 2019நேற்று புத்தாண்டை பலரும் பல விதமாக கொண்டாடினர். இதனையடுத்து கன்னியாகுமரி கடற்கரையில் புத்தாண்டை கொண்டாட மக்கள் கூட்டம் திரண்டது. முக்கடல் சங்கமிக்கும்...
-
20,49,000 சுற்றுலா பயணிகள் வருகை….2018-ஆம் ஆண்டில் கன்னியாகுமரி சாதனை…!!
January 2, 2019கடந்த ஆண்டில் கன்னியாகுமரிக்கு 20 லட்சத்து 49 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சுற்றுலா...
-
நாகர்கோவிலில், விதிமீறி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரனின் விளம்பர பேனர்கள் அகற்றம்…!!
December 23, 2018கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், விதிமீறி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரனின் விளம்பர பேனர்கள் காவல்துறையினர் உதவியுடன் அகற்றப்பட்டன. நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளில் டிடிவி...
-
கன்னியாகுமரி மாவட்டத்தில் ..டிச., 22., 24..,உள்ளூர் விடுமுறை..!அறிவித்தார் ஆட்சியர்..!!
December 21, 2018கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளையும் டிச..,24 தேதியும் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் ஸ்தாணுமாலையன் கோவில் மார்கழி...
-
தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் மீன்கள் பிடிப்பதற்கு எதிர்ப்பு…!!
December 15, 2018தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட மீன்களை ஏற்றிச்சென்ற லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில்...
-
கன்னியாகுமரி, தாணுமாலயன் கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது…!!
December 14, 2018கன்னியாகுமரியில் உள்ள தாணுமாலயன் கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள தாணுமாலயன் சுவாமி திருக்கோவில், சிவன் பிரம்மா,...
-
பிரதமர் மோடியின் ஆட்சியால் அம்பானி மற்றும் அதானிகளுக்கு தான் பலன்..!வசந்தகுமார்
December 10, 2018பிரதமர் மோடியின் ஆட்சியால் அம்பானி மற்றும் அதானிகளுக்கு தான் பலன்என்று சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாகர்கோவிலில்சட்டமன்ற உறுப்பினர்...
-
கன்னியாகுமரியில் தூய அலங்கார மாதா தேவாலயத் திருவிழா கொடியேற்றம்…!!
December 8, 2018கன்னியாகுமரியில் புகழ்பெற்ற தூய அலங்கார உபகாரமாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகாரமாதா தேவாலயத்தில் ஆண்டுதோறும்...
-
கோமாரி நோயால் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் இறப்பு -விவசாயிகள் வேதனை…!!
December 7, 2018கன்னியாகுமரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தாழாக்குடி, வெள்ளமடம், செண்பகராமன் சுற்று...
-
உளவு பார்க்க வந்த பிரான்ஸ் நாட்டினர்…!!! கைது செய்ய கோரி பா.ஜ.காவினர் ஆர்ப்பாட்டம்…!!!
December 6, 2018குமரி மாவட்டத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இருவர் உளவு பார்த்துள்ளனர். இவர்கள் இருவரையும் மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் கைது செய்ய...
-
குமரியில் ஓகி புயலின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி….!!!
December 3, 2018கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஓகி புயல் வந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயல் பல உயிர்களையும், உடைமைகளையும் காவு...
-
திற்பரப்பு அருவியில் அலைமோதிய கூட்டம்…!!
December 2, 2018விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழை குறைந்ததால் கன்னியாகுமரி...
-
போலி ஐ.டிக்கள் மூலம் ரயில் டிக்கெட் விற்பனை…அதிர்ச்சியில் ரயில்வே துறை…!!
November 29, 2018நாகர்கோவிலில் போலி ஐ.டிக்கள் மூலம் ரயில் டிக்கெட் விற்பனை செய்தவரை ரயல்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு...
-
கன்னியாகுமரியில் கல்லூரி காவலாளி பலி…!!!
November 27, 2018குமரி மாவட்டத்தில் கல்லூரி காவலாளியாக இருந்த பைக் மோதி உயிரிழந்துள்ளார். குமரி மாவட்டம் நித்திரைவிலை அருகே சின்னத்துறை புனித ஜுட்ஸ் காலனியை...
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு ..!!!
November 23, 2018கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெறவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கபட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெறவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக...
-
இன்று கேரள அரசை கண்டித்து கன்னியாகுமரியில் முழு அடைப்பு போராட்டம்.!தமிழக பாஜக தலைவர் தமிழிசை அறிவிப்பு
November 23, 2018கேரள அரசை கண்டித்து இன்று கன்னியாகுமரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று என்று தமிழக பாஜக தலைவர்...