கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளுர் விடுமுறை..!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவிப்பு. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழாவையொட்டி வரும் 14ம் தேதி உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக மே 13ம் தேதி வேலை நாளாக அமையும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment