அமைச்சர் ஜெயக்குமார் பந்துவீச, பேட்டிங் செய்து அசத்திய முதல்வர் பழனிசாமி.!

சென்னையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டு, டாஸ் போட்டதுடன், பேட்டிங் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இன்று சென்னை கண்ணகி சிலை அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு அகில இந்திய குடிமைப்பணி மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் வெள்ளை நிற உடைகளை அணிந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல … Read more

ஸ்டாலின் சிரித்துக்கொண்டே அழுதுகின்றார் – அமைச்சர் ஜெயக்குமார்

 உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தைரியமில்லாமல் ஸ்டாலின் சிரித்துக்கொண்டே அழுது கொண்டிருக்கிறார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.   சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் ,தெலுங்கானாவில் நடத்தப்பட்ட என்கவுன்டர் செயலானது மனித உரிமை மீறல் என  கனிமொழி  கூறியது குறித்து கூறுகையில், அவர் கூறிய கருத்து கண்டனத்துக்குரியது என்றும் கொடுஞ்செயல் குற்றவாளிகள் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்களை எல்லாம் என்கவுண்டர் செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. இதைப் போன்ற செயல்கள் மூலமாகவே குற்றங்கள் தடுக்கப்படும். … Read more

உள்ளாட்சி தேர்தலை திமுக விரும்பவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சித் தேர்தல் நீண்ட வருடங்களாக நடைபெறாமல் உள்ளது.இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விசாரணையின் போது டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.ஆனால் தமிழகத்தில் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக தொகுதி மறுவரையரை பணிகளை  மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கு  தொடரப்பட்டுள்ளது. … Read more

புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 10 குழு – அமைச்சர் ஜெயக்குமார்

புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 10 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மேலும் புயலும் உருவாகி  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள தூத்துக்குடி, குமரிக்கு மீன்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் 35 அலுவலர்களை கொண்ட 10 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.  10 குழுவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற … Read more

"பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி"- அமைச்சர் ஜெயக்குமார்..!

இன்று சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , சிறப்பு காட்சி என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்பதால்தான் அரசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இருந்தால்அரசு சிறப்பு காட்சி திரையிட அனுமதி கொடுத்திருக்கும். “பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி” சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும். இதை பொதுமக்களின் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது என ஜெயக்குமார் … Read more

தமிழை நன்கு அறிந்து கற்றவர்கள் மட்டுமே அரசு பணிகளுக்கு வரவேண்டும்! தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது குரூப்-2 தேர்வில் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றம் மற்றும் இடைத்தேர்தல் பற்றியும் கூறினார். அவர் கூறுகையில் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியிதான் வெற்றி பெறும் எனவும்,  யார் உற்றவர் யார் அற்றவர் என்பதை தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்டார். மேலும், தமிழை நன்கு கற்றவர்கள் மட்டுமே தமிழக அரசு … Read more

முப்படைகளும் தயாராகதான் உள்ளது! சென்னையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

சென்னையில் வராஹா ரோந்து கப்பல் அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த கப்பலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ரோந்து கப்பல் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதுபற்றி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த … Read more

சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை ஸ்டாலின் விமர்சிப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை ஸ்டாலின் விமர்சிப்பதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசை ஸ்டாலின் விமர்சிப்பதில்லை என்று கூறினார்.மேலும் கைதுக்கு பின் ஸ்டாலினின் குரல் சற்று மென்மையாகிவிட்டது.அதாவது soft voice-ஆக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.அடுத்தது நீ என்ற மாதிரி அவருக்கு பயம் ஏற்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார்.ஹெச்.ராஜா கூட அதைத்தான் சொல்லி இருக்கிறார்.எதோ நானும் இருக்கிறேன் என்ற மாதிரி … Read more

விஜய் திமுகவுடன் சேர்ந்துக்கொள்ளட்டும்,அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது-அமைச்சர் ஜெயக்குமார் 

நடிகர் விஜய் திமுகவுடன் தாராளமாக சேர்ந்துக்கொள்ளட்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார். தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் விஜய் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் வைத்து, நடிகர் விஜய் -மு.க ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  அதிமுகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதால் … Read more

யார் வந்தாலும் எங்களை அசைக்க முடியாது-விஜய் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய்தான் உள்ளார்.விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று தெரிவித்தார்.மேலும் விஜய் அரசியலுக்கு வந்தால் நான் வரவேற்பேன் என்று தெரிவித்தார்.சீமானின்  இந்த கருத்து சினிமா மற்றும் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த  வகையில்  அமைச்சர் ஜெயக்குமார் கருத்து … Read more