மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க அனுமதி.! அமைச்சர் ஜெயக்குமார்.!

தமிழ் நாட்டின், கிழக்கு கடற்கரைப்பகுதி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே  உள்ளது . தற்போது 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மீன்பிடி விசைப் படகுகள், எந்திரம் பொருந்திய மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் ஆகியவை அனைத்தும்  மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.   கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு ஒன்று மத்திய அரசு அறிவித்தது. அதில் கிழக்கு கடற்கரையில் ஏப்ரல் … Read more

குவைத்தில் உயிரிழந்தவரின் உடலை கொண்டு வர எம்.பி. கடிதம்.!

குவைத்தில் உயிரிழந்த செங்கல்பட்டை சார்ந்தவரின் உடலை  கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு எம்.பி வில்சன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார். செங்கல்பட்டு சேர்ந்த ஒருவர் குவைத்தில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை செங்கல்பட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு திமுக எம்.பி வில்சன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக திமுக எம்பி வில்சன் எழுதிய கடிதத்தில் குவைத்தில் வேலை செய்துவந்த செங்கல்பட்டு சேர்ந்த 56 வயதான பாண்டியன் என்பவர் நேற்று முன்தினம் இரவு … Read more

தமிழில் படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை.! இன்று மசோதா தாக்கல்.?

தமிழக சட்டசபை கடந்த 09-தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து 11-ம் தேதி வரை துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி ,எரிசக்தி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் மீதான கோரிக்கைகள் விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து சனி , ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் அரசு விடுமுறை என்பதால் சட்டசபை நடைபெறவில்லை இதையடுத்து இன்று திங்கள்கிழமை மீண்டும் சட்டசபை கூடுகிறது. இன்றைய தினத்தில் அரசு பணியிடங்களில் தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு 20% … Read more

இரவு 12 மணிக்கு கூட பெண்கள் பாதுகாப்பாக செல்லலாம் – அமைச்சர் ஜெயக்குமார்.!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஔவையாரின் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா பாண்டியராஜன், சரோஜா, பெஞ்சமின், பாடநூல் கழக தலைவர் வளர்மதி, சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி அமைப்புகள், கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கியது அதிமுக மட்டுமே என்றும், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருப்பதால், மகாத்மா காந்தி கூறியது போல் தமிழ்நாட்டில் இரவு … Read more

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழக அமைச்சர்கள்.!

டெல்லியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கோடை காலத்தையொட்டி தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்கவும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது கட்சியின் கொள்கை முடிவு, தனிநபர் முடிவு அல்ல – அமைச்சர் ஜெயக்குமார்.!

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்குவது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம்தான் முடிவெடுக்கும் என்றும் இது கட்சியின் கொள்கை முடிவு, தனி நபர் முடிவு அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதையடுத்து ரஜினி – கமல் கூட்டணி குறித்து திமுக தான் கவலைப்பட வேண்டும். அதிமுகவுக்கு கவலை இல்லை என்று குறிப்பிட்டார். மேலும் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் மார்ச் 6ம் தேதியன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு, அன்று … Read more

யுபிஎஸ்சிக்கு இணையாக டிஎன்பிஎஸ்சி மாற்றப்படும்.! அதிமுக அமைச்சர் பேச்சு.!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு இணையாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை மாற்றப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் இருந்ததால் தமிழக சட்டப்பேரவையை தள்ளிவைத்தார் சபாநாயகர் தனபால். இதைத்தொடர்ந்து நேற்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் தொடர்பாக திமுக உறுப்பினர் சுதர்சனம் கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி எடுக்கப்பட்டுள்ள … Read more

நாட்டையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்தான் திமுக.! அதிமுக அமைச்சர் விமர்சனம்.!

தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்தான் திமுகவினர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு, குத்துச்சண்டை … Read more

மீத்தேன் , ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது-அமைச்சர் ஜெயக்குமார்.!

ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டியது  கட்டாயம் இல்லை என மத்திய அரசு கூறியது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது எனவும் ,மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது என ஜெயக்குமார் கூறினார். தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் , ஒ.என்.ஜி.சி நிறுவனம் விளை நிலங்களில் குழாய் பதிக்கக்கூடாது எனவும் அப்படி குழாய் பதிப்பதனால் விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும் … Read more

மீன் சாப்பிட்டால் கேன்சர், மாரடைப்பு வராது-அமைச்சர் ஜெயக்குமார்.!

சட்டசபை கேள்வி நேரத்தில் பேசிய ஜெயக்குமார்,ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்புத் தொழில் செய்தால் பத்து மாதத்தில் ஒரு லட்சம் வரை வருமானம் வரும் என கூறினார். மீன் சாப்பிட்டால் கேன்சர், மாரடைப்பு  கண் பார்வைக் கோளாறு உள்ளிட்ட எந்த பிரச்சினை வராது என கூறினார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தில் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் வீராணம் ஏரியின் பல்வேறு வகையான மீன்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்க … Read more