28 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க ராம் நாத் கோவிந்த் ஒப்புதல்.!  

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 28 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். புது தில்லி: உத்திரபிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 28 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், அலகாபாத் உயர்நீதிமன்றம் நாட்டின் மிகப்பெரிய உயர் நீதிமன்றத்தின் பிரிவில் இருந்து வருகிறது. இது தொடர்பாக, நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதியதாக நியமிக்கபட்ட நீதிபதிகள்: நீதிபதி பிரகாஷ் பாடியா, நீதிபதி அலோக்மதூர், நீதிபதி பங்கஜ் பாட்டியா, … Read more

தமிழக அரசுக்கு பொதுநலன் இல்லை – டாஸ்மார்க் திறப்பை வைத்து சாடிய உயர்நீதிமன்ற மதுரை கிளை!

டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் எதுவும் இல்லை என உயர்நீதிமன்ற கிளை விமர்சனம் செய்துள்ளது. கொரானா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக மதுக்கடைகளும் மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் அண்மையில் மதுக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு சாராயமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி அன்னை சத்யா நகர் பகுதியில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டி … Read more

நீதிபதிகளின் மூக்கு கண்ணாடிக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் வழங்க ஒப்புதல்!

மஹாராஷ்டிரா அரசாங்கம் நீதிபதிகளுக்கு மூக்கு கண்ணாடி வாங்க மட்டும் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஒப்புதல் அளித்துள்ளது. மஹாராஷ்டிரா அரசாங்கம் நீதிபதிகளுக்கு ஆண்டுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மூக்கு கண்ணாடி வாங்க வழங்கவுள்ளதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களது குடும்பத்தினரும் பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில சட்ட ஆலோசகரும், இணைச்செயலருமாகிய யோகேஷ் அமோதா அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மை லார்ட் என அழைக்க வேண்டாம்.! சார் என அழைத்தாலே போதும்.! தலைமை நீதிபதி எழுதிய கடிதம்

நீதிபதிகளை ‘மை லார்டு’ என அழைக்க வேண்டாம் என்றும் ‘சார்’ அழைத்தாலே போதும் – கொல்கத்தா தலைமை நீதிபதி டி.பி.என்.ராதாகிருஷ்ணன். கொல்கத்தா தலைமை நீதிபதி டி.பி.என்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட நீதிபதிகளுக்கும் அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமை நீதிபதிகளுக்கும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தலைமை நீதிபதிகளை ‘மை லார்டு’ என அழைக்க வேண்டாம் என்றும் ‘சார்’ அழைத்தாலே போதும் என தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.

உன்னால் ஒன்னும்****முடியாதுடா! நீதிபதிக்கு மிரட்டல்-அம்பலமான தகவல்

சாத்தான் குளம் தந்தை -மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாமாக விசாரித்தது உயர்நீதிமன்ற மதுரைகிளை; கோவில்பட்டி நிதித்துறை நடுவரை காவலர்  ஒருவர் உன்னால் ஒன்றும்*** முடியாதுடா என்று தடித்த வார்த்தைகளில்  வசைப்பாடிய அநாகரீக செயலானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன்  மரணம் குறித்து தாமாக முன்வந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை  இம்மரணம் தொடர்பான விசாரணையை கடந்த திங்கள்கிழமையில்  நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக  மதுரைகிளை நீதிமன்ற பதிவாளருக்கு கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் இருந்து இமெயிலில் இருந்து … Read more

அடுத்த படத்தில் சூர்யாவின் கதாப்பாத்திரம் இதுதானாம்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.  இதற்கிடையில், ஐயாக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இவர் இயக்குனர், டி.ஜெ.ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவர் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இருளர் பழங்குடியினர் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை வைத்து மையமாக இப்படம் … Read more

சீருடை பணியாளர் தேர்வு – நிறுத்தி வைத்த தனி நீதிபதி உத்தரவு ரத்து.!

தமிழகத்தில் 8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தது. அதன் அடிப்படை ஆதாரம் இன்றி தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்துள்ளதாக அரசுத்தரப்பு வாதம் ஏற்பட்டது. மேலும் மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு விசாரணை செய்யப்பட வேண்டியது என தலைமை நீதிபதி கருத்து கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய … Read more

அமெரிக்காவில் 2 இந்திய வம்சாவளி பெண்கள் நீதிபதியாக நியமனம்.!

28 புதிய நீதிபதிகளை நியூயார்க் மேயர் பில் டி ப்ளாசியோ கடந்த  ஜனவரி 1-ம் தேதி நியமித்து உத்தரவிட்டார். அதில் அர்ச்சனா ராவ்  , தீபா அம்பேத்கர் ஆகிய இரண்டு இந்திய வம்சாவளி பெண்களை  நியமிக்கப்பட்டனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்திற்கு குடும்பநல நீதிமன்றம் , குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிவில் நீதிமன்றம் ஆகிய மூன்று நீதிமன்றங்களுக்கு 28 புதிய நீதிபதிகளை நியூயார்க் மேயர் பில் டி ப்ளாசியோ கடந்த  ஜனவரி 1-ம் தேதி நியமித்து உத்தரவிட்டார். … Read more

கோர்ட்க்கு வந்ததால் ஸ்கூல் போகல.! சிறுமியின் பதிலை கேட்டு உறைந்த நீதிபதி .!

பள்ளி பயில்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என முத்தரிசி என்ற சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் சிறுமி முத்தரிசி , அவரது தந்தை இருவரும் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி பயிலும் ஆறு வயதான ஒன்றாம் வகுப்பு மாணவி முத்தரிசி என்ற சிறுமி  தங்கள் பள்ளி பயில்வதற்கு உகந்த சூழ்நிலையை … Read more

21 வயதில் நீதிபதியான வாலிபர்..!

ஜெய்ப்பூரை சார்ந்த மயங்க் பிரதாப் சிங் (21).இவர் கடந்த 2014-ம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் படிப்பில் சேர்ந்து உள்ளார்.இந்த இளநிலை சட்டப் படிப்பு இந்த வருடத்துடன் முடிந்து உள்ளது. இந்நிலையில்  நீதித்துறை பணிக்கான தேர்வை மயங்க் பிரதாப் சிங் எழுதியுள்ளார். நீதித்துறை பணிகளுக்கான குறைந்தபட்ச வயது 23 ஆக இருந்தது.  பின்னர் வயது 21 ஆக குறைக்கப்பட்டது.இதனால் மயங்க் பிரதாப் சிங்  நீதித்துறை பணிக்கான தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதிய பிரதாப் சிங்  … Read more