court
India
28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியார் தாமஸ் கோட்டூர் கன்னியாஸ்திரி குற்றவாளிகள் என தீர்ப்பு!
கன்னியாஸ்திரி அபயா கொலை விவகாரத்தில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சனில் குமார், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா....
News
உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது – வைகோ
உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது. இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய...
Politics
50% இடஒதுக்கீடு…. இன்று தீர்ப்பு!
OBC மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
தமிழகத்திலிருந்து ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்பட...
News
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு திருமணம் செய்த பெண்ணின் தந்தை அளித்த ஆட்கொணர்வு மனு! நாளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல்!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, அவரது குடும்பத்தினர் முன்னிலையில், கல்லூரி மாணவியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு தியாகதுருகத்தில் உள்ள அவரது இல்லத்தில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம்...
News
மருத்துவ மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும்! தமிழக அரசின் அரசாணை செல்லும்!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர், படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என...
News
மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு எப்போது அனுமதி அளிக்கப்படும்? – சென்னை மாநகராட்சி
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமளியில் இருந்த...
Politics
நவாஸ்க்கு பிடிவாரன்ட்! பாக்.,அரசு தீவிரம்
பாக்.,முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கைது செய்ய அந்நாட்டு அரசு லண்டனுக்கு 'வாரன்ட்' அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில், 3 முறை பிரதமராக இருந்து வலம் வந்தவர் நவாஸ் ஷெரீப், வயது 70. கடந்த,...
India
விவாகரத்து பெற்ற தம்பதியினர்! தங்களது வளர்ப்பு நாயை பிரிக்க மனமில்லாமல் அவர்கள் செய்யும் நெகிழ்ச்சியான செயல்!
வளர்ப்பு நாயை பிரிக்க மனதில்லாமல் விவாகரத்து பெற்ற தம்பதியினர் செய்த அட்டகாசமான செயல்.
இன்று விவாகரத்து பெரும் பல தம்பதியினர் விவாகரத்து பெற்ற பின், நீ யாரோ, நான் யாரோ என்று சென்று விடுகின்றனர்....
News
தென்காசி விவசாயி அணைகரை முத்துவின் உடலை மறுபிரேத பரிசோதனை! நீதிமன்றம் உத்தரவு!
தென்காசி விவசாயி அணைகரை முத்துவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (72). விவசாயி. இவர்...
News
விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்? உயர்நீதிமன்றக் மதுரை கிளை கேள்வி?
விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்?
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (72). விவசாயி. இவர் தனது வீட்டு...