மீண்டும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு – எந்த மாநிலத்தில் தெரியுமா?

மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே மத வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள்  பயன்படுத்துவது தொடர்பாக பிரச்சினைகள் எழுந்து வருகிறது. இன்று உதைத்தார் பிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதியுடன் மட்டுமே ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத வழிபாட்டு தலங்களில் தற்போது ஒலிபெருக்கிகளின் ஒலி அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 30 ஆம் தேதிக்குள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் மத வழிபாட்டு தலங்களிலிருந்து அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த … Read more

400 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட மைனர் சிறுமி கர்ப்பம் ….!

போலீசார் உட்பட 400 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட திருமணமாகிய மைனர் சிறுமி கர்ப்பமாக உள்ளார். மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தின் அம்பேஜோகை எனும் பகுதியை சேர்ந்த சிறுமியின் தாயார் உயிரிழந்த நிலையில், அவர் திருமண வயதை எட்டுவதற்கு முன்பதாகவே சிறுமியின் தந்தை அவருக்கு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த சிறுமி, தன் மாமனாரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் கணவர் வீட்டை விட்டு கிளம்பி மீண்டும் தந்தை … Read more

இந்துக்களுக்கு அல்ல, கொரோனாவுக்கு எதிரானது எனது அரசு – மகாராஷ்டிர முதல்வர்!

எனது அரசு இந்துக்களுக்கு அல்ல, கொரோனாவுக்கு எதிரானது என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் தெரிவித்துள்ளார்.  கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு விழாக்கள் தற்போது மிக சாதாரணமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி மற்றும் அதனை ஒட்டி நடத்தப்பட உள்ள நிகழ்வுகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த … Read more

ரெட் அலர்ட் எச்சரிக்கை : மகாராஷ்டிரா வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 136 பேர் பலி!

மகாராஷ்டிரா கனமழை வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ரத்தினபுரி, சத்தாரா, புனே, நாக்பூர், சந்திரபூர், பல்கர் போன்ற மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வந்த நிலையில், இந்த மாவட்டங்களில் வெள்ள பெருக்கு அதிகம் ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளைப்பருக்கு காரணமாக கடலோர மாவட்டமான ராய்கட்டில் உள்ள தலாய் … Read more

நாடு முழுதும் கடந்த மூன்று வாரத்தில் மட்டும் கருப்பு பூஞ்சையால் 2,109 பேர் பலி!

கருப்பு பூஞ்சை தொற்றால் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 2,109 பேர் நாடு முழுதும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 609 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், தற்போது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. மியூக்கர்மைகோஸிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தொடர்ந்து அதிக அளவிலான பாதிப்பையும் … Read more

மகாராஷ்டிராவில் கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு 476 பேர் பலி!

மகாராஷ்டிராவில் கருப்பு பூஞ்சைத் தொற்றால் 5,763 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 476 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக தற்பொழுது கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. கருப்பு, மஞ்சள், வெள்ளை என பூஞ்சை தொற்றுகள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதுடன், இதன் மூலம் … Read more

சட்டவிரோதமாக வேனில் வைத்து 1,200 கிலோ மாட்டிறைச்சி கடத்திய நபர் கைது!

மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவர் 1.44 லட்சம் மதிப்புள்ள 1200 கிலோ மாட்டிறைச்சியை வேனில் வைத்து கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் தானேவில் சட்டவிரோதமாக 1.44 லட்சம் மதிப்புள்ள 1,200 கிலோ மாட்டிறைச்சி கடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய இந்த நபர் தனது வேனில் வைத்து மாட்டு இறைச்சியை கடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வேனை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் இருந்த ஆயிரத்து 200 கிலோ மாட்டு இறைச்சியை பறிமுதல் செய்ததுடன், … Read more

தீவிரமடையும் டவ்-தே புயல்…! மஹாராஷ்டிராவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம்…!

மஹாராஷ்டிராவில், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் ராய்காட் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் 12,420 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். டவ் – தே புயல், அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில், அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயல், நாளை குஜராத் கடலோரப்பகுதியில் கரையை கடக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது,காற்றுடன் கூடிய பாலத்தை மலை பேயும் என்றும், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில … Read more

ஒன்றரை வயது மகன் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட 38 வயது நபர்!

ஊரடங்கு நேரத்தில் வேலையில்லாமல் வறுமையில் இருந்ததால், 38 வயது நபர் தனது மகன் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஒருபுறம் கொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்தாலும் மக்கள் முறையாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும்கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு … Read more

மகாராஷ்டிராவில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 65 வயது முதியவர் கைது!

மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் பால்கர் எனும் மாவட்டத்தில் 13 வயதுடைய சிறுமியை 65 வயதுடைய முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட மீது மீரா எனும் 65 வயதுடைய நபரை காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இந்த 13 வயது சிறுமி மார்ச் மாதம் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது … Read more