Tag: RAPE

#Breaking:விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு – 400 பக்க குற்றப்பத்திரிக்கை இன்று தாக்கல் செய்யும் சிபிசிஐடி!

விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன்,ஜுனைத் அகமத்,மாடசாமி,பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என ...

உக்ரைன் ஆண்கள் மற்றும் சிறுவர்களை கற்பழிக்கும் ரஷ்ய படையினர் – ஐநா அதிகாரிகள் தகவல் !

உக்ரைன் நாட்டில் ரஷ்யா  கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் உக்ரைனிலுள்ள சிறுமிகளை ரஷ்ய ராணுவத்தினர் கற்பழித்து ...

பாலியல் புகாரளிக்க சென்ற 13 வயது சிறுமியை காவல்நிலையத்தில் வைத்து பலாத்காரம் செய்த அதிகாரி ..!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது தலித் சிறுமி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக லலித்பூர் காவல்நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற ...

#Shocking:22 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது!

தமிழகத்தில் இளம்பெண்கள் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.அந்த வகையில்,விருதுநகர்,வேலூர்,கடலூர் ஆகிய மாவட்டங்களில் அண்மையில் நடைபெற்ற கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே ...

13 வயது சிறுமியை கத்தரிக்கோலை காண்பித்த மிரட்டி பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்…!

புனேவில் உள்ள 13 வயது சிறுமி ஒருவரை 14 வயது சிறுவன் பலாத்காரம் செய்ததாக சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுவன் கடந்த ஏப்ரல் ...

#SHOCKING:மானிட்டர் பல்லியை பலாத்காரம் செய்த 4 பேர் – வனத்துறை அதிகாரிகள் அதிரடி!

மகாராஷ்டிரா:ஒரு மானிட்டர் பல்லியை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோதனே கிராமத்திற்கு அருகில் உள்ள சஹிதாரி புலிகள் காப்பகத்தில் ...

Mumbai:மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 25 ஆண்டுகள் சிறை

மும்பை:தனது 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு ...

கேரளாவில் கர்ப்பிணி ஆட்டிற்கு அரங்கேறிய கொடூரம் .., ஒருவர் கைது..!

கேரளாவில் கர்ப்பிணி ஆட்டை 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தனர். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்ஹாங்காட் (kanhangad) நகரில் கர்ப்பிணி ஆட்டை அடையாளம் ...

“கணவராக இருந்தாலும் பலாத்காரம்,பலாத்காரம்தான்” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கர்நாடகா:தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கணவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில்,பெண் ஒருவர் ...

11 வயது சிறுமிக்கு தந்தை, சகோதரர், தாத்தா தொடர்ந்து பாலியல் தொந்தரவு..!

புனேவில் இருந்து நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 11 வயது சிறுமிக்கு தனது சொந்த தந்தை மற்றும் சகோதரரால் தொடர்ந்து ஐந்து ...

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்..!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் வழங்கியது புதுக்கோட்டை  மகிளா நீதிமன்றம். புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த ராஜ்குமார் (34) கூலித்தொழிலாளியான இவருக்கு ...

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி பாய் கைது..!

மும்பையில் ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டெலிவரி பாயை போலீசார் கைது செய்தனர். மும்பையின் சார்கோப் பகுதியில் 6 வயது சிறுமியை பாலியல் ...

பாலியல் வன்கொடுமை முயற்சி..? பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு..!

கர்நாடகாவில் 23 வயதான திருமணமான பெண் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார். கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிதவரை எதிர்த்ததற்காக திருமணமான 23 வயது பெண் ...

விமானப்படை அதிகாரி அமிர்தேஷ்க்கு நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவு..!

வரும் 30-ஆம் தேதி வரை லெப்டினன்ட் அமிதேஷ்க்கு நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி திலகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார்.  கோவை பந்தய சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் ...

பெண் அதிகாரியை வன்கொடுமை செய்த வழக்கில் விமானப்படை அதிகாரி அமிர்தேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்..!

கோவை குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தில் லெப்டினன்ட் அமிர்தேஷ், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஆஜரானர்.  கோவை பந்தய சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை அதிகாரி ...

பெண் அதிகாரி பலாத்காரம்- விமானப்படை அதிகாரி கைது..!

கோவையில் இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை  அதிகாரி அளித்த புகாரில் விமானப்படை அதிகாரி கைது.  கோவை பந்தய சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் ...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை…!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கரூரை சேர்ந்த 40 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கரூரில் ...

தானேவில் 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்தவர் கைது..!

மகாராஷ்டிராவில் ஒருவர் ஆறு வயது மருமகளை (சகோதரி மகள்) பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ்நகர் நகரைச் ...

காஞ்சிபுரம்: காருக்குள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்..!

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் காருக்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் 20 வயது பெண்ணை காரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஐந்து பேரை ...

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 40 வயது நபர் கைது…!

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ராஜஸ்தானை சேர்ந்த 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா எனும் மாவட்டத்தை சேர்ந்த 5 ...

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.