நீதிபதி முன் மயங்கி விழுந்த நிர்மலாதேவி..! வழக்கு ஒத்தி வைப்பு..!

ஜாமினில் வெளிவந்துள்ள நிர்மலா தேவி ,  உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோர்  ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகினர். இவர்கள் மீது கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை மூவரும் மறுத்தனர். இந்நிலையில் நிர்மலாதேவி மாணவிகளை தனது குழந்தையை போல பாவித்து வருவதாக  நீதிபதியிடம் கூறினார். விசாரணையின்போது நீதிபதி முன் நிர்மலாதேவி மயங்கி … Read more

பாகிஸ்தானின் முதல் இந்து பெண் நீதிபதி…குவியும் பாராட்டுக்கள்…!!

பாகிஸ்தானின் முதல் இந்து பெண் நீதிபதியான சுமன் குமாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 2 சதவீத மட்டுமே இந்துக்கள் உள்ள நிலையில், இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் நீதிபதியாகியுள்ளார். கடைசியாக இந்து மதத்தை சேர்ந்த ரானா பகவந்தாஸ் என்பவர், 2005 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுமன் குமாரி, இதுபோன்ற துறைகளில் பெண்கள் முன்னேறுவது என்பது மிகவும் சாதாரணமானது அல்ல என்றும், சமூகத்தில் பின் … Read more

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி மாற்றம்…!!

சென்னை உயநீதிமன்ற நீதிபதியை அதிரடியாக மாற்றம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். (தற்போது உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ரமேஷ்) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற  புதிய நீதிபதியையும் நியமித்து உத்தரவிட்டுள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்.இதனிடையே கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வினீத் கோத்தாரி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.புதிய நீதிபதி 24ம் தேதிக்குள் பொறுப்பேற்கவும் குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். … Read more

நீதிபதியிடம் கெத்து காட்டிய டி.எஸ்.பி…………அமர வைத்து டி.எஸ்.பி_க்கு ஆப்பு வைத்த நீதிபதி…!!!

நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தரக்குறைவாக நடந்து கொண்ட அவிநாசி டி.எஸ்.பி ஒருநாள் முழுவதும் நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்டார். திருப்பூரில், நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தரக்குறைவாக நடந்து கொண்ட அவிநாசி டி.எஸ்.பி. ஒருநாள் முழுவதும் நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். தண்டிக்கப்பட்ட அவிநாசி டி.எஸ்.பி.யான பரமசாமி, கடந்த 10-ஆம் தேதி ஒரு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, அரசு வழக்கறிஞரின் கேள்விகளுக்கு உரிய தகுந்த பதில் அளிக்காததோடு  மட்டுமல்லாமல் நீதிபதியிடமே … Read more

மரணத்திலும் பிரியாத தம்பதிகள் : ஒரே இடத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்…!!

ஆந்திராவில் நீதிபதி ஒருவர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மனைவியும் அதே இடத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே திருச்சானூரில் வசித்து வந்த சுதாகர் (வயது 62). நீதிபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்ற இவர் சமீபகாலமாக கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு இருந்தார். பல்வேறு சிகிச்சைகள் எடுத்தபோதிலும் அவருக்கு குணம் ஏற்படவில்லை.இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்த அவர் … Read more

“பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” தமிழகத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி பகீரங்க குற்றச்சாட்டு.!!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்வது வருத்தமளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார். திருச்சி நாவலூர் குட்டப்பட்டுவில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நடைபெற்ற மாநாட்டில் இந்திரா பானர்ஜி பங்கேற்றார். இந்த மாநாட்டில், இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இன்று காலையில் நடைபெற்ற அமர்வில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, ஆண் பெண் சமத்துவத்தில் முன்னோடி மாநிலமான தமிழகத்திலும் … Read more

சட்டத்தை தெரிஞ்சுக்கோங்க…!! நீதிபதி பேச்சு.

மாணவர்கள் படிக்கும் போதே  அடிப்படை சட்டங்களை தெரிந்துகொள்ள வேண்டும் நீதிபதி பேச்சு அருமனை, கன்னியகுயமரி மாவட்டம் அருமனை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சட்ட விழிப்புணர்வு மன்ற தொடக்க விழா நடந்தது. இவ்விழாவுக்கு சார்பு நீதிபதியும், குழித்துறை வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான பத்மா தலைமை தாங்கினார்.  நீதிபதி பத்மா, விழிப்புணர்வு மன்ற பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– சட்டம் ஒரு குழந்தையை கருவில் இருந்தே பாதுகாக்கிறது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, … Read more

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் – குற்றவாளியா???

ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், ஓஎன்ஜிசி நிறுவனத்தால் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாவதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமே குற்றவாளி என  தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசியின் உண்மையான கள நிலவரம் என்ற தலைப்பில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மீத்தேன் திட்ட எதிர்ப்பியக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், சூழலியல் ஆர்வலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ஓஎன்ஜிசியின் 71 பெட்ரோலியக் கிணறுகளில் ஒன்றுக்குக் கூடச் சுற்றுச்சூழல் உரிமம் இல்லை … Read more

இருமடங்கு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்பள உயர்வு!

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவதாக தெரிவிக்கபட்டுள்ளது. மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஊதியம் 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஊதியம், தற்போது வழங்கப்பட்டு வரும் 90 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் … Read more