பிஞ்சு உயிர்களை காப்பாற்றிய ஓட்டுனரின் மனிதநேயம்.! முதலமைச்சரின் நெகிழ்ச்சி செயல்.!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஒட்டுநராக பணிபுரிந்துவந்த காங்கேயம், சத்யா நகரைச் சேர்ந்த மலையப்பன் (வயது 49) என்பவர் நேற்று முன்தினம் (ஜூலை ...