மை லார்ட் என அழைக்க வேண்டாம்.! சார் என அழைத்தாலே போதும்.! தலைமை நீதிபதி எழுதிய கடிதம்

நீதிபதிகளை ‘மை லார்டு’ என அழைக்க வேண்டாம் என்றும் ‘சார்’ அழைத்தாலே போதும் – கொல்கத்தா தலைமை நீதிபதி டி.பி.என்.ராதாகிருஷ்ணன்.

கொல்கத்தா தலைமை நீதிபதி டி.பி.என்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட நீதிபதிகளுக்கும் அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமை நீதிபதிகளுக்கும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் தலைமை நீதிபதிகளை ‘மை லார்டு’ என அழைக்க வேண்டாம் என்றும் ‘சார்’ அழைத்தாலே போதும் என தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.