நடிகர் ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்கு?மனிதனுக்கு போராட உரிமை இல்லையா?சரத்குமார் ஆவேசம்
மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, நடிகர் ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் சரத்குமார் தெரிவித்துள்ளார். மனிதனுக்கு போராட உரிமை இல்லையா? தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினி கூறியதற்கு சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று தூத்துக்குடியில் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்றார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார். நேற்று நலம் விசாரித்த பின் செய்தியாளர் … Read more