தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணைய குழு இன்று வருகை!

மனித உரிமைகள் ஆணைய குழு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்த  இன்று தமிழகம் வருகிறது. இதுகுறித்த வழக்கில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, துப்பாக்கிச் சூட்டை விசாரிக்க 4 பேர் குழுவை அமைத்து, 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மூத்த காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையிலான இந்த குழு இன்று தமிழகம் வருகிறது. இன்று மாலையே, தூத்துக்குடி செல்லும் அவர்கள், துப்பாக்கிச் சூட்டில் … Read more

BREAKING NEWS:கர்நாடகா ஆர்.ஆர்.நகர் தொகுதியில் காங்கிரசின் முனிரத்னா 8,680 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

இன்று நான்கு மக்களவை,10 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா மற்றும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நேரத்தில் மக்களவையில் மோடி அரசின் செல்வாக்கை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது. இதே போன்று கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பத்து சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகளும் இன்று … Read more

BREAKING NEWS:தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டதாக 5,000 பேர் மீது வழக்குபதிவு!

தூத்துக்குடி போராட்டத்தின்போது, வன்முறையில் ஈடுபட்டதாக 5,000 பேர் மீது தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருச்செந்தூர் பொது விநியோகத்துறை அதிகாரி கோபால் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜ்குமார் ஆகியோரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்பாக்கம் காவல் சரகம் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டதாக 5,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த … Read more

சிவகங்கை அருகே கோயில் திருவிழா மோதலில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு!

நேற்று முன் தினம்  இரு சமூகத்தினரிடையே சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள திருப்பாச்சேத்த்தியை அருகிலுள்ள ஆவரங்காடு – கச்சநத்தம் கிராமங்களைச் சேர்ந்த இரு சமூகத்தினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களை வழி மறித்து, ஆவரங்காடு கிராம இளைஞர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன், இரவு நேரத்தில், கச்சநத்தம் கிராமத்தினுள் புகுந்த … Read more

மீண்டும் தாமதமாகும் காவிரி மேலாண்மை வாரியம்! மத்திய நீர்வளத்துறை தகவல்

கடந்த 18-ஆம் தேதி அன்று  தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கும் முன்னரே காவிரி வரைவு செயல் திட்டத்தை அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்த, மத்திய அமைச்சரவையை கூட்டி அதன் ஒப்புதலை பெற்று, அரசிதழில் வெளியிட வேண்டும். அதன்பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க முடியும். பிரதமர் மோடி, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இந்த வாரம் அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை. வாரியம் அமைப்பது … Read more

நடிகர் ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்கு?மனிதனுக்கு போராட உரிமை இல்லையா?சரத்குமார் ஆவேசம்

மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, நடிகர் ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று  சென்னை விமான நிலையத்தில் சரத்குமார் தெரிவித்துள்ளார். மனிதனுக்கு போராட உரிமை இல்லையா? தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினி கூறியதற்கு சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று  தூத்துக்குடியில் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்றார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார். நேற்று நலம் விசாரித்த பின் செய்தியாளர் … Read more

திருச்சி அருகே பிளஸ் டூ மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

பிளஸ் டூ மாணவியை திருச்சி மணப்பாறை அருகே  ஏமாற்றி கர்ப்பிணி ஆக்கி விட்டு வேறொரு பெண்ணை மணக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். சீத்தப்பட்டியை சேர்ந்த சிறுமியை, இதே ஊரை சேர்ந்த பழனிச்சாமி என்ற இளைஞர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.இதில் அந்தப் பெண் கர்ப்பம் அடையவே, அவரை ஏமாற்றி விட்டு, மம்மனியூர் கிராமத்தை சேர்ந்த வேறொரு பெண்ணை அவசர, அவசரமாக பழனிச்சாமி திருமணம் செய்து கொண்டார். தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த … Read more

14 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

இன்று நான்கு மக்களவை,10 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெங்களூர் ஆர்.ஆர். நகர் தொகுதியில் போலி வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் கடந்த 28ம் தேதி இதர இடைத்தேர்தல்களுடன் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகளும் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா மற்றும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள … Read more

நெல்லையில் மகனை விலங்கிட்டு வீட்டுச் சிறையில் வைத்த தந்தை!போலீஸ் விசாரணை

காதலித்த சிறுமியை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு தப்ப முயன்ற இளைஞன் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே  ஒவ்வொரு முறையும் உறவினர்களிடம் கையும், களவுமாக பிடிபடும் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதால், கை மற்றும் கால்களுக்கு விலங்கிட்டு அவரது உறவினர்கள் வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர். கடைய நல்லூர் அருகே மேல கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டை தெருவை சார்ந்த சுப்பையா மகன் கருப்பசாமி. 21 வயதான இவர் அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய உறவுக்கார பெண்ணை நீண்ட காலம் … Read more

ஊழியரின் தவறால் ஒரு பைசா குறைப்பு நிகழ்ந்துவிட்டது!பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ,பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டது ஊழியரின் தவறால் நிகழ்ந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை புதன்கிழமை ஒரு பைசா மட்டும் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தன. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்க தொடங்கியதில் இருந்து ஒரு பைசா, 12 பைசா, 27 பைசா என விலை … Read more