தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணைய குழு இன்று வருகை!
மனித உரிமைகள் ஆணைய குழு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்த இன்று தமிழகம் வருகிறது. இதுகுறித்த வழக்கில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, துப்பாக்கிச் சூட்டை விசாரிக்க 4 பேர் குழுவை அமைத்து, 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மூத்த காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையிலான இந்த குழு இன்று தமிழகம் வருகிறது. இன்று மாலையே, தூத்துக்குடி செல்லும் அவர்கள், துப்பாக்கிச் சூட்டில் … Read more