நடிகை விஜயலட்சுமி மீது புகார்.! காரணம் என்ன தெரியுமா.?

தனியார் விடுதி உரிமையாளர் ஒருவர், நடிகை விஜயலட்சுமியின் மீது சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது, நடிகை விஜயலட்சுமி கடந்த 8 மாதமாக அந்த தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். ஆனால், அவர் அதற்கான வாடகையான ரூ.3 லட்சத்தை இன்னும் தரவில்லை என்று கூறி புகார் அளித்துள்ளார். தற்போது அதற்கான விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.

முதன்முறையாக கேமராவின் பின்னால்! இயக்குனரான பிரபல நடிகை!

இன்று திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், தாங்கள் இருக்கிற நிலையிலேயே இருக்காமல், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றனர். அந்த வாகையில், திராளியுலகில் உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும், இன்று இயக்குனராக அறிமுகமாகி வருகின்றனர்.  இந்நிலையில், நடிகை கனிகா தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். 5 ஸ்டார் என்ற மூலம் அறிமுகமான  இவர், தற்போது இவர் ஒரு குறும்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதனை அவர் தனது இணைய பக்கத்தில், ‘முதன் முறையாக கேமராவின் … Read more

சினிமாவில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது – நடிகை தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோன் தமிழ் சினிமாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கோச்சடையான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும், இவர் பல இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.  இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், முந்தைய காலத்தில், நடிகைகள் என்றாலே அவர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அவர்களை மரியாதை இல்லாமல் நடத்துவார்கள். யாருமே சினிமாவிற்கு வருவதற்கு தயக்கம் காட்டுவதுண்டு.  ஆனால், இந்த நிலை தற்போது மாறி, முன்பெல்லாம் கதாநாயகர்களுக்காக கதை எழுதும் நிலைமை இருந்தது. கதாநாயகிகள் … Read more

கள்ளக்காதல் விவகாரம்.! துணை நடிகரை கொன்ற துணை நடிகை கைது.!

துணை நடிகர் ரவி , டி.வி. தொடர்களில் துணை நடிகையாக நடித்த தேவி என்பவருடன் திருமண மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. ரவி உடன் தனது திருமண மீறிய உறவுவை தேவி துண்டித்து விட்டார்.ரவி , தேவி தொடர்பை கைவிடாமல் போன் செய்து தொந்தரவு செய்து வந்து உள்ளார். மதுரையைச் சேர்ந்தவர் ரவி (38). இவர் சினிமா வாய்ப்பு தேடி 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து உள்ளார்.அப்போது அவர் வடபழனியில் தங்கி சினிமா வாய்ப்பு  தேடி … Read more

ஓடும் பேருந்தில் நடிகையை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்..!

கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மலையாள தொலைக்காட்சி  நிகழ்ச்சி ஒன்றில் நடித்து வருகிறார். இவர் காசர்கோட்டில் நடக்கும் மாநில அளவிலான பள்ளி கலை விழாவிற்கு கலந்து கொள்ளவதற்காக  நேற்று முன்தினம் இரவு கொல்லத்தில் இருந்து ஒரு தனியார் ஸ்லீப்பர் கோச் பேருந்தில் சென்று உள்ளார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது அவருக்கு அருகில் இருந்த ஒரு வாலிபர் இவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அலறி … Read more

பலாத்காரம் செய்த துணை நடிகர் காணவில்லை என நடிகை புகார்..!

“கஹானி கர் கர் கி” ,  “மெய்ன் நிக்லா ஹோகா சந்த்” மற்றும் “நாச் பாலியே” போன்ற ஹிந்தி தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளில் நடித்த  நடிகை ஒருவர் துணை நடிகர் தன்னை ஒரு ஹோட்டல் அறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். தற்போது   கர்ப்பமாக உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அந்த நடிகை கூறுகையில் ,இந்த ஆண்டு அக்டோபரில் இருந்து  துணை நடிகருடன் நண்பராக பழகி வந்தேன். மும்பையில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் … Read more

பிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் ! காரணம் என்ன ?

மும்தாஜ், ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் இந்திய மாடல் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் முதன்மை நடிகையாக நடித்துள்ளார். மேலும் இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதன் பின் குஷி, சாக்லேட் போன்ற வெற்றி நடித்துள்ளார். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பாக் பாஸ் 2 என்ற தமிழ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். தற்போது இவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பயன்படுத்திய … Read more

வைரலாகும் வடசென்னை ஆண்ட்ரியாவின் கவர்ச்சி புகைப்படம் !

ஆண்ட்ரியா, இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மூலம் அறிமுகமாகியவர். இதன்பின் விஸ்வரூபம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் தனுசுடன் நடித்த வடசென்னை படமே இறுதியாக நடித்ததாகும். இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் ஆண்ட்ரியா கருப்பு அறைகுறை ஆடையை அணிந்து வித்தியாசமான போஸ் கொடுத்துள்ளார்.

சிறுமியை சித்தரவதை செய்த நடிகை…போலீஸ் வழக்கு பதிவு…!!

சிறுமியை வீட்டில் அடைத்து சித்திரவதை செய்த புகாரில் நடிகை பானுப்ரியா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரபல நடிகை பானுப்ரியா தன்னுடைய வீட்டில் ஆந்திராவை சேர்ந்த ஒரு சிறுமியை வேலைக்கு வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சிறுமியின் தாய் தன்னுடைய மகளை நடிகை பானுப்ரியா கொடுமை செய்ததாக கூறி ஆந்திர மாநிலம் சாமரலக்கோட்டாயில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்திதார். அந்த புகாரில் தனது மகளுக்கு நடிகை பானுப்ரியா, முறையாக சம்பளம் தரவில்லை, தன்னுடைய மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து நடிகை பானுப்பிரியா மீது … Read more

டயானாவாக நடிக்க ஆசை படும் நடிகை…!!

நடிகை தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர்சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு  ‘பத்மாவத்’ படத்திற்கு பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் வெளியான ஷாருக்கான் நடிப்பில் வெளியான  ‘ஜீரோ’ படத்தில் நடிகை  ‘தீபிகா படுகோன். தற்போது தீபிகா படுகோன்.காம்’ என்ற இணையதளத்தை அவர் தொடங்கியிருக்க்கும் தீபிகா படுகோன் அதில் தன்னை பன்றியை உண்மை விவரங்களை ரசிகர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார் . . அப்போது  “இளவரசர் சார்லசின் மனைவி டயானாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். டயானாவின் நடை, உடை, தன்னடக்கம்உள்ளிட்டு அவரது … Read more