போலீஸில் சிக்கிய நடிகர் ஜெய் விதிமுறைகளை மீறியதாக அபராதம் விதிப்பு..!

காரில் அதிக இரைச்சலை தரும் கருவியை பொருத்தியதாக போலீசார் சோதனையில் சிக்கிய நடிகர் ஜெய்க்கு ரூ.1500/- அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை நுங்கப்பாக்கம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது பாட்டில் சைலென்சர் என்ற கருவியை பொருத்தி அதிவேகமாக வந்த காரை நிறுத்தினர்.காருக்குள் நடிகர் ஜெய் இருப்பதை பார்த்து போலீசார் ரசிகர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி விதிமுறைகளை மீறலாமா என கேள்வி எழுப்பினார். உடனே காருக்குள் இருந்த ஜெய் வெளியே வந்து வருத்தம் தெரிவித்தார்.இதனை அடுத்து … Read more

BIGBOSS 2:17நபராக உள்ளே சென்ற ஓவியா !

நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது தொடங்கியது. இதில் இன்று ஓவிய விருந்தினராக BIGBOSS வீட்டிற்குள் சென்றுள்ளார் . அனால் அது உள்ளே உள்ள நபர்களுக்கு தெரியாது .

BIGBOSS 2:பதினாறாவது போட்டியாளராக களமிறங்கினார் ஐஸ்வர்யா தத்தா !!

நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் களமிறங்கினார் . மூன்றாவது போட்டியாளராக மங்காத்தா புகழ் மஹத் களமிறங்கினர் . நான்காவது போட்டியாளராக காமெடி நடிகர் டேனியல் … Read more

வரலாற்றில் இன்று!! நடிகை பத்மினி..

பத்மினி: திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது. பெரிய தாயாருக்கு மலாயாவில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன. திருவாங்கூரில் பல தொழில் நிறுவனங்களில் இயக்குனராக இருந்தவர். மற்றொரு பெரிய தாயார் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி. திருவாங்கூர் சகோதரிகளின் சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். பத்மினி 1961 ஆம் … Read more

ராஜமௌலியின் அடுத்தப்படத்தின் கதை இது தான்..!

ராஜமௌலி படம் என்றாலே தற்போது ஒட்டு மொத்த இந்தியாவும் கவனிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த அளவிற்கு பாகுபலி வெற்றி அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பாகுபலி-2 ரிலிஸாகி ஒரு வருடம் ஆகிவிட்டது, இன்னும் ராஜமௌலி அடுத்தப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு செல்லவில்லை. தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் தான் இருக்கின்றார், இப்படத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இந்நிலையில் முன்னணி ஆங்கில பத்திரிகை ஒன்றில் ராஜமௌலி அடுத்து இயக்கும் படத்தில் இரண்டு ஹீரோ நடிக்கவுள்ளனர். இருவரும் அண்ணன், தம்பியாக நடிக்க, … Read more

வரலாற்று சாதனை படைத்த தளபதி விஜய்..! ரசிகர்கள் கொண்டாட்டம்..

நடிகர் தளபதி விஜய் என்றாலே பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் தான். அவர் அப்படி ஒரு சாதனையை தான் தற்போது தனக்கு சொந்தமாக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி என்பது தற்போது யு-டியூப் தான், ஒரு படத்திற்கு டீசர், டிரைலர், மற்றும் பாடல்கள் என யு-டியூபில் வைரல் ஆனால் போதும். அந்த வகையில் விஜய்யின் மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடல் தற்போது வரை லிரிக்ஸ் வீடியோ, விஷ்வல் வீடியோ என இரண்டுமே 40 மில்லியனை தாண்டியுள்ளது. இதில் லைக்ஸ் மட்டுமே இரண்டும் … Read more

அந்த பிரபலம் இரண்டு முறை என்னிடம் வெளிப்படுத்தினார் – காஜல் அகர்வால் ஓபன் டாக்!

  நடிகை கஜால் அகர்வால் தமிழில் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் மிக பிரபலமான . இவருக்கு பாலிவுட் டில் பெரியளவில் நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இருக்கிறதாம். சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுடன் நடித்த நடிகர்களை பற்றி உங்கள் அபிப்ராயத்தை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு “என்னிடம் நடித்த மகேஷ் பாபு மிகவும் அமைதியானவர், மற்றவர்களை தன் நகைச்சுவை உணர்வால் சிரிக்கவைத்து சந்தோஷப்படுவார், அல்லுஅர்ஜூன் மிகவும் ட்ரெண்டியான மனிதர், அவர் அணியும் … Read more

காமன் வெல்த் போட்டியில் வெண்கலத்தை வென்ற…!!! நடிகர் மாதவன் மகன்..!!!

தாய்லாந்த்: நடிகர் மாதவனுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். நீச்சல் கற்றுள்ள வேதாந்த் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.இந்நிலையில் தாய்லாந்தில் சிறுவர்களுக்கான சர்வதேச நீச்சல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா சார்பில் வேதாந்த் கலந்து கொண்டார். 1500 மீட்டர் ப்ரீஸ்டெயில் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதுகுறித்து நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.வேதாந்தை நடிகர் நடிகைகள் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

பரபரப்பு !! புதிய போராட்ட களத்தில் நடிகர் சங்கம் இன்று முதல் !!

தென்னிந்திய நடிகர் சங்கம், ஃபெப்ஸி, தயாரிப்பாளர் உள்ளிட்ட திரையுலக சங்கங்கள் ஒன்றுகூடி  வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் வரை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஷால், சூர்யா, விஜய், அஜித், உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என ஏற்கெனவே நாசர் தெரிவித்திருந்தார். டிஜிட்டல் கட்டணம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக திரைத்துறையினர் வேலை நிறுத்தம் செய்துவரும் நிலையில், காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், … Read more

ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக கொந்தளித்த பிரபல நடிகர்!

இன்றைய கால இளைஞர்களின் ஐல்லிக்கட்டு பிரச்சனைக்கு பிறகுதான்  ஷக்தி அனைவருக்கும் புரிந்திருக்கிறது. இப்போது அடுத்ததாக அவர்களின் பெரிய ஆதரவு தூத்துக்குடி மக்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறது. Sterlite ஆலையால் பல பிரச்சனைகள் எழும்பி வருகிறது, ஆனால் அரசாங்கமோ தீர்வை நோக்கி முடிவு எடுப்பது போல் தெரியவில்லை. எனவே அவர்களுக்கு தங்களது ஷக்தியை காட்ட களமிறங்கியுள்ளனர் இளைஞர்கள். காவிரி மற்றும் Sterlite பிரச்சனைகளுக்காக பல இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. இந்த நேரத்தில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஸ்டெர்லைட்  பிரச்சனைக்கு … Read more