எனது நடிப்பை அந்த நடிகையுடன் ஒப்பிட வேண்டாம் : நடிகை அனுபமா பரமேஸ்வரன்

நடிகை அனுபமா பரமேஸ்வரன்  பிரபலமான மலையாள நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். நானி மற்றும் நிவேதா தாமஸ் நடித்த ‘நின்னு கோரி’ என்ற மலையாள திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படம் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் அதர்வா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இப்படம் குறித்து அனுபமா அவர்கள் கூறுகையில், நிவேதா தாமஸ் இதன் தெலுங்கு பதிப்பில் சிறப்பாக நடித்திருந்தார் என்றும், இப்படத்தில் … Read more

பத்ம ஸ்ரீ விருதினை பெற்ற தமிழ் சினிமாவின் நடன கலைஞர்….!!!

பத்ம ஸ்ரீ விருதினை பெற்ற தமிழ் சினிமாவின் நடன கலைஞர் பிரபுதேவா. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. நடன கலைஞரும், இயக்குனரும்,சிறந்த நடிகருமான பிரபு தேவா பல கலைகளை தன்னகத்தே கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில். இவர் மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதினை … Read more

வரலாற்றில் இன்று!! நடிகை பத்மினி..

பத்மினி: திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது. பெரிய தாயாருக்கு மலாயாவில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன. திருவாங்கூரில் பல தொழில் நிறுவனங்களில் இயக்குனராக இருந்தவர். மற்றொரு பெரிய தாயார் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி. திருவாங்கூர் சகோதரிகளின் சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். பத்மினி 1961 ஆம் … Read more