8 மாதங்களுக்குப் பிறகு குரங்கணி மலைப்பகுதியில் மலையேற அனுமதி….!!
தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை 8 மாதங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் என்னதான் நவீனமடைந்தாலும் இயற்கையை நேசிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டேதான் செல்கிறது. நவீன யுகத்தின் மன அழுத்தங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள, மனிதன் இயற்கையின் கைகளில் தஞ்சமடைகிறான். அதில் ஒன்றுதான் டிரெக்கிங் என்கிற மலையேற்றப் பயிற்சி. இந்த டிரெக்கிங் செல்வதற்கு கிராமப்புற இளைஞர்களைவிட நகர்ப்புற இளைஞர்களே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் இருந்தால் யார் வேண்டுமானாலும் … Read more