8 மாதங்களுக்குப் பிறகு குரங்கணி மலைப்பகுதியில் மலையேற அனுமதி….!!

தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை 8 மாதங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் என்னதான் நவீனமடைந்தாலும் இயற்கையை நேசிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டேதான் செல்கிறது. நவீன யுகத்தின் மன அழுத்தங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள, மனிதன் இயற்கையின் கைகளில் தஞ்சமடைகிறான். அதில் ஒன்றுதான் டிரெக்கிங் என்கிற மலையேற்றப் பயிற்சி. இந்த டிரெக்கிங் செல்வதற்கு கிராமப்புற இளைஞர்களைவிட நகர்ப்புற இளைஞர்களே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் இருந்தால் யார் வேண்டுமானாலும் … Read more

கஜாபுயல் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது…!கமல் வேதனை..!!

கஜா புயலால் நாகை,தஞ்சாவூர்,திருவாரூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகிய நிலையில் மக்கள் அடிப்படை தேவையின்றி தவித்து வருகின்றனர்.அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி கரம் நீட்டி வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதிமையத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று மீண்டும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் புயல் பாதித்த மக்களை சந்தித்தார்.அவர்களின் குறைகளையும் அடிப்படை தேவைகளையும் கேட்டறிந்த நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் நிவாரணத்தொகையை கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது  என்று தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டர் … Read more

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்ற ரூ.1526 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் …!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மேகதாது விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,  புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்ற ரூ.1526 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.மேகதாது விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட விவசாயிகளை தூண்டி விடுகின்றனர்…! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

போராட்டத்தில் ஈடுபட விவசாயிகளை தூண்டி விடுகின்றனர் என்று  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,   டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்ட முறையை மானமுள்ள தமிழர்கள் ஏற்க மாட்டார்கள். இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட விவசாயிகளை தூண்டி விடுகின்றனர் என்றும்  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேகதாது விவகாரம்….தமிழக அரசின் வழக்கு குறித்து…டிச.6ல் ஆலோசனை..!கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் தகவல்..!!

கர்நாடகாவின் மேகதாதுவில் அணைகட்டும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடி உள்ள நிலையில் இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க மேகதாது விவகாரம் குறித்து வருகிற 6 ம் தேதி அனைத்து கட்சிகள் ஒன்று கூடி முடிவு எடுக்க இருப்பதாக அம்மாநில நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த அலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் முன்னாள் நீர் வளத்துறை அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார். கர்நாடகாவின் இந்த … Read more

கஜா பாதித்த மாவட்டங்களில் பயிர்க்காப்பீடு செய்ய இன்று கடைசிநாள்…!விவசாயிகளின் நலன் கருதி நள்ளிரவு 12 மணி..! வரை பொதுச்சேவை மையம் செயல்படும் வேளாண்துறை அறிவிப்பு..!!

பயிர்க்காப்பீடு செய்ய இன்று கடைசிநாள் என்ற நிலையில் அங்கு பயிர்களை பரிகொடுத்து தவித்து வரும் விவசாயிகளின் நலன் கருதி கஜா புயலால் பாதித்த மாவட்டங்களில் நள்ளிரவு வரை பொதுச்சேவை மையங்களை திறந்தே வைக்க வேளாண்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில் சம்பா பயிருக்கு விவசாயிகள் இதுவரை 11.05 லட்சம் பேர் காப்பீடு பதிவு செய்துள்ளனர். மேலும் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய ஏதுவாக இன்று நள்ளிரவு 12 மணி வரை பொதுச்சேவை … Read more

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது …! சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில்  மேகதாது அணைக்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.தமிழக அரசின் சட்டத்துறை ஒப்புதலை அடுத்து மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இன்று … Read more

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி …!நாளை இறுதி முடிவு …!ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்

அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று  ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர பெருமாள் போராட்டம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்குதல், மேலும் ஊதிய முரண்பாட்டை நீக்குதல் மற்றும் அங்கன்வாடி, தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய … Read more

டெல்லி சென்று விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளே காரணம்..! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

டெல்லி சென்று விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளே காரணம் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கூறுகையில், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் இன்றைக்கு டெல்லியில் போராடுவதற்கு பாஜக அரசின் ஆணவப் போக்கே முழுமுதற் காரணம் ஆகும்.அதேபோல் நிர்வாண போராட்டங்களை கைவிட்டு நாகரீகமாக அறவழியில் போராட விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

2.O படத்தால் அக்ஷ்ய்குமார் அடைந்த மிகப்பெரிய உயரம்!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக சுமார் 10,000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . இதனை லைகா நிறுவனம் ப450 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்தப்படம் பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. சென்னை, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, வெளிநாடு வசூல் என பல இடங்களில் வசூல் நிலவரங்கள் வெளியாகி படத்தினை பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த … Read more