எத்தனை விபத்துக்கள் நடந்துள்ளது என அறிக்கை அளிக்குமாறு நெடுஞ்சாலை துறைக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது ஐகோர்ட்…!!!

விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையும் மாநில சாலையும் இணையும் இடத்தில் இந்த ஆண்டில் எத்தனை விபத்துக்கள் நடந்துள்ளது என்பது குறித்த அறிக்கையை தர வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு அரசு ஆணையிட்டுள்ளதையடுத்து, நவ,2ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நெடுஞ்சாலை துறைக்கும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் : வானிலை ஆராய்ச்சி மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வடகிழக்கு பருவமழை முதலி கடலோர பகுதிகளிலும், பின்னர் மற்ற இடங்களிலும் தொடங்கும் என கூறப்படுகிறது.

விமான விபத்து எப்படி ஏற்பட்டது…கிடைத்தது கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல்..!!

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமான நிறுவனமான லயன் ஏர் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் உள்பட தொழில் நுட்ப வல்லுனர்கள் நீக்கம். இந்தோ‌‌னேசிய தலைநகர் ‌ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவிற்கு போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானம் ஒன்று நேற்றுமுந்தினம் புறப்பட்டது. லயன் ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானத்தில், 178‌‌ பயணிகள்‌, ஒரு குழந்தை,‌ ‌2 பச்சிளங் குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 6 பணியாளர்கள் என 189 பேர் … Read more

உல்லாசமாக இருக்க மறுத்த காதலியை கொலை செய்த காதலன்…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மருந்துக்கடைக்கு வேலைக்கு சென்ற இடத்தில் மாயமான இளம்பெண், காதலனால் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி . ஆலங்குடியில் உள்ள மருந்து கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த கஸ்தூரி கடந்த 28ஆம் தேதி மாயமானார். வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் கஸ்தூரியின் பெற்றோர் ஆலங்குடி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் புதுக்கோட்டை … Read more