நிதித்துறையும், ஊடகதுறையும் அமைதியானால் நிறைய பிரச்சினைகள் வரும்….உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப்…!!
நீதித்துறையும், ஊடகமும் கண்மூடி இருந்துவிட்டால், நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார். கேரளாவில் 1953 ஆம் ஆண்டு பிறந்த இவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக சிறப்பாக செயலாற்றிய பெருமைக்குரியவர். தமது பதவிக் காலத்தில் தீவிரவாதி அப்சல் குரு தொடர்பான வழக்கில் முக்கிய தீர்ப்புகளை வழங்கினார். நாட்டில் பெரிதும் பேசப்பட்ட நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் நீதிபதிகள் லோதா, நாரிமன் ஆகியோருடன் இணைந்து வழக்கை சிபிஐக்கு மாற்றி … Read more