சட்டத்தை தெரிஞ்சுக்கோங்க…!! நீதிபதி பேச்சு.

மாணவர்கள் படிக்கும் போதே  அடிப்படை சட்டங்களை தெரிந்துகொள்ள வேண்டும் நீதிபதி பேச்சு அருமனை, கன்னியகுயமரி மாவட்டம் அருமனை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சட்ட விழிப்புணர்வு மன்ற தொடக்க விழா நடந்தது. இவ்விழாவுக்கு சார்பு நீதிபதியும், குழித்துறை வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான பத்மா தலைமை தாங்கினார்.  நீதிபதி பத்மா, விழிப்புணர்வு மன்ற பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– சட்டம் ஒரு குழந்தையை கருவில் இருந்தே பாதுகாக்கிறது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, … Read more

அரசியலில் குதித்துள்ள நடிகர்கள் யாரும் ஒருபோதும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது….!நாஞ்சில் சம்பத்

 ஒருபோதும் அரசியலில் குதித்துள்ள நடிகர்கள் யாரும் எம்ஜிஆர் ஆகி விட முடியாது என்று நாஞ்சில் சம்பத்  தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் பேசியபோது,நடிகர்களால் தமிழக அரசியலில்,  நிச்சயம் கால் ஊன்ற முடியாது என்றார்.  காடு, நிலம், காற்று , நீர் இருக்கும் வரைதிராவிடம் இருக்கும் என்றும், வேறு எந்த இயக்கத்திற்கும் இங்கு இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அரசியலை விட்டு தாம் வெகு தொலைவுக்கு வந்து விட்டதாகவும், இனி எந்த கட்சியிலும் இணையப்போவதில்லை என்றும் நாஞ்சில் … Read more

புஜாரே அபார சதம் : முதல் இன்னிங்சில் இந்தியா முன்னிலை…!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் புஜாரேவின் அபார சதத்தால் இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்கொர் விபரம் : இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் : 246/10 இந்தியா முதல் இன்னிங்ஸ் : 273/10 புஜாரே : 132 ரன்கள் விராட் கோலி : 46 ரன்கள் தவான் : 23 ரன்கள் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் : 6/0

கோயம்புத்தூர், சேலம் நகரங்களில் மூன்று ஆண்டுகளில் எரிவாயு குழாய் வழங்கல்…!

கோயம்புத்தூர் மற்றும் சேலம் நகரங்களில் இந்திய எண்ணெய் கழகம் (என்.ஓ.ஓ.) வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு குழாய் மூலம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும். இந்த நிறுவனங்களில் நகரத்தின் வாயு விநியோக வலைப்பின்னலை செயல்படுத்துவதற்கான பணியை அரசு ஒதுக்கியுள்ளது. சமீபத்தில் ஏல நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலம், ஆரம்ப வேலைகள் ஆரம்பிக்கப்படும். இது, மூன்று ஆண்டுகளில் முடிவடையும் என்று தமிழ்நாடு மாநில ஐஓசி நிர்வாக இயக்குனர் ஆர்.சித்தார்த்தன் தெரிவித்தார். குழாய்களை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது, இது வேறு எந்த குழாய்-முட்டை திட்டங்களைப் … Read more

யானைகள் இனி தப்ப முடியாது..!!

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக வனத் துறை செவ்வாயன்று  கேமரா பொருத்தப்பட்ட சிறிய சோதனை விமானத்தை நடத்தியது. ஒரு கேமராவுடன் பொருத்தப்பட்ட ட்ரோன், மாங்கரையில் நகரும் யானைகளின் கூட்டத்தின் இயக்கம் கைப்பற்றப்பட்டது. டி.என்.டி.யில் இருந்து வந்த சப்தத்தின் உதவியுடன் அதிகாரிகள் மீண்டும் கரையோரப் பகுதிக்குச் சென்றனர். மாவட்ட வன அதிகாரி டி. வெங்கடேஷ் கூறுகையில், மோனாராயிலுள்ள வன எல்லைக்கு அருகே ஒரு பட்டா நிலத்திலிருந்து டிரோன் சோதிக்கப்பட்டது. “ட்ரோனை இயக்க 9 க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு … Read more

தாம்பத்தியம் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்ட தம்பதிகள்..!!

  பிரிட்டனில் வசிக்கும் ஜோடி திருமணம் செய்தாலும் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ள விருப்பம் இல்லாததால் டர்கி பாஸ்டர் முறையில் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளனர். இங்கிலாந்தில் நர்தம் பெர்லேண்ட் பகுதியை சேர்ந்த ஜோடி கெர்ரி ஆலன்-அலி தாம்சன். கடந்த 2014-ம் ஆண்டு இவர்கள் 2 பேரும் ஒரு உணவகத்தில் சந்தித்தனர். பின்னர் இவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தனர். அதே நேரத்தில் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளாமல் குழந்தை பெற முடிவு செய்தனர். அதுகுறித்து இணைய தளத்தில் … Read more

இன்றைய (செப்டம்பர் 1) பெட்ரோல் ,டீசல் விலை நிலவரம்…!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 17 காசுகள் அதிகரித்து இன்றைய விலை லிட்டருக்கு ரூ. 81.75 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் டீசல் விலை 23 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.41 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. DINASUVADU

” ஏமாற்றம் ….இது நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஏமாற்றம் “

ஏமாற்றம்…ஏமாற்றம் என்று மாணவர்களுக்காக குரல் கொடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது : தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வெழுத தேர்வு மையங்கள் ஒதுக்கியத்தில் பிரச்சனை. கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடியேய் செய்தது – என நம் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய சிபிசிஇ தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிம்புவை முறைத்த தளபதி விஜய்…!!!! ஏன் தெரியுமா?

சிம்பு பல திறமைகளை கொண்ட நடிகர். இவர் இப்போது தன்னை அஜித் ரசிகர் என்று தான் காட்டிக்கொள்வார், அதே நேரத்தில் விஜய் என்னுடைய அண்ணன் என்பார். சமீபத்தில் போட்டியில் விஜய் குறித்து மனம் திறந்துள்ளார், இதில் நானும் ‘ நானும் அண்ணனும் சினிமா கலை நிகழ்ச்சி செல்லும் போது நன்றாக தான் செல்வோம். மேலும் இருவரும் நன்றாக தான் டான்ஸ் கிளாஸ் போவோம், அப்போது ஒருமுறை பிரபுதேவா அவர்கள் கஷ்டமான ஸ்டேப் ஒன்றை கேட்டார். உடனே விஜய் … Read more

திருவண்ணாமலை பகுதியில் மழை…!!!!

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று மழை  பெய்த்தது. இதனால் குளிர் காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மலை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி சேவூர், காமக்கூர் உட்பட்ட இடங்களில் மலை பெய்தது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.