திருவண்ணாமலை பகுதியில் மழை…!!!!

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று மழை  பெய்த்தது. இதனால் குளிர் காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மலை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி சேவூர், காமக்கூர் உட்பட்ட இடங்களில் மலை பெய்தது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment