துண்டு சீட்டு இல்லாமல் 3 மணி நேரம் வரை பேச முடியும் -ஸ்டாலினுக்கு தமிழிசை மீண்டும் பதிலடி

என்னால் துண்டு சீட்டு இல்லாமல் 3 மணி நேரம் வரை புள்ளி விவரத்துடன் பேச முடியும்  என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை  தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில் ,ஒரு சவால் விடுகிறோம், மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் ஒரு மணி நேரம் பேச முடியுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கூறுகையில்,  எதையும் ஆதாரத்தோடு பேச வேண்டும்.தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போல் … Read more

ராஜேந்திர பாலாஜி , எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே முரண்பாடு-ஸ்டாலின் விமர்சனம்!

நெல்லை சமாதானபுரத்தில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் , அதிமுக ஆட்சியில் மூன்றுமுறை பால் விலை உயர்ந்து உள்ளது.பால் உற்பத்தியாளர்கள் மற்றும் மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சி செய்கிறார். பால்வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் வளத்தை பொறுத்தவரை லாபத்தில் இயங்கி வருவதாக கூறுகிறார்.ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நஷ்டத்தில் இயங்கி வருவதால் பால் விலையை உயர்த்தியதாககூறுகிறார். இவர்கள் இருவருக்கும் … Read more

கருத்துரிமை, மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம்-மு.க.ஸ்டாலின்

இன்று நாடு முழுவதும் 73-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதற்கு நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் . அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்திய சுதந்திர நாளில் போற்றுவோம். அவர்களின் வழியில் கருத்துரிமை-மனித உரிமை – மாநில உரிமை – ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம்.#HappyIndependenceDay — M.K.Stalin (@mkstalin) … Read more

செயல்படாமல் உள்ள மாநில அரசை செயல்பட வைக்க துணையாக இருக்கிறது திமுக-  மு.க. ஸ்டாலின்

செயல்படாமல் உள்ள மாநில அரசை செயல்பட வைக்க துணையாக இருக்கிறது திமுக  என்று  மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்களை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கேரள மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் இன்று கேரளாவுக்கு சென்றடையும்.செயல்படாமல் உள்ள மாநில அரசை செயல்பட வைக்க துணையாக இருக்கிறது … Read more

திமுக எம்.பிகள் சார்பில் நிவாரண உதவியாக 10 கோடி வழங்கப்படும்! மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் நீலகிரி, கோவை மாவட்டம் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் தங்கள் வீடுகளை இழந்ததால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்னர். இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காண பயணம் மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘ திமுக எம்பி சார்பில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 கோடி ருபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் , ‘ வெள்ளத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு … Read more

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகையும்! மு.க.ஸ்டாலினின் அனைத்து கட்சி கூட்டமும்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  வருகிற 11ஆம் தேதி, சென்னைக்கு வர உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.  துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தை வெளியிட சென்னையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க்கக அமித்ஷா சென்னை வர உள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் தமிழ்கத்தில் பெரும்பாலான காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தமிழகத்தில் முக.ஸ்டாலின் தலைமையில் வருகிற 10ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டமும் நடைபெற உள்ளதாம். … Read more

முன்னாள் திமுக எம்எல்ஏ சென்னையில் திடீர் மறைவு! முக்கிய தலைவர்கள் இரங்கல்!

திமுக கட்சியின் சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று வென்றவர் உசேன். அதனால் இவர் ஆயிரம் விளக்கு உசேன் என கட்சிகாரர்களால் அழைக்கப்படுகிறார். பின்னர் கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட்டு சென்னை இஸ்லாமிய வாக்காளர்களின் வாக்குகள் கிடைக்க முக்கிய பங்காற்றியவர். இவர் வயது முதிர்ச்சி காரணமாக சில மாதங்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். இவரது மறைவிற்கு திமுக தலைவர் முக.ஸ்டலின், துரைமுருகன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்த வருவார்கள் … Read more

சதுரங்க வேட்டை பட வசனத்தை தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டு அண்மையில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது . இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என பலர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அந்தந்த கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இறுதி கட்ட பிரச்சாரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘ திமுக மக்களை எப்படி … Read more

Breaking: ஆம்பூரில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட மண்டபத்திற்கு சீல்

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.வேலூர் தொகுதியில் 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்பட்டது. ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்பினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனை நடத்தினார் .இந்த ஆலோசனை கூட்டமானது ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து  நடைபெற்றது . இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக சார்பாக போட்டியிடும் கதிர் ஆனந்தும் கலந்துகொண்டார் இன்று … Read more

சூழ்ச்சியின் காரணமாகவே தேர்தல் நிறுத்தப்பட்டது-ஸ்டாலின்

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. வேலூர் மக்களவை  தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார்.இந்த நிலையில்  வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மூன்று நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில் வேலூர் அணைக்கட்டு பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது … Read more