“வாரிசு அடிப்படையில் வந்த முக.ஸ்டாலின் என்ன செய்தார்” அமைச்சர் விளாசல்..!!
உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு என்ன செய்தார்? என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினர்… கோவை முதல்வர், துணை முதல்வருக்கு துணையாக இருப்பதால் எங்கள் மீது வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துகிறார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது அவர் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். கோவை பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி … Read more