வங்க”கரையான்கள் விரைவில் வெளியேற்றம்”அமித்ஷா சர்ச்சை பேச்சு..!!

கரையான்கள் வங்கதேசத்தவர் என்று பாஜக தலைவர் அமித் ஷா பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளவர்கள் கரையான்களைப் போன்றவர்கள் என அமித் ஷா பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் பேசிய அவர் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் கரையான்களைப் போன்றவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். இந்தியாவுக்குள் உள்ள அனைவரையும் பா,ஜ,க அரசு அடையாளம் கண்டு … Read more

அதிருப்தியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்..!!

இந்தியா – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடுத்த மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் சந்திக்க இருந்தனர்.ஏனென்றால் ஜம்மு – காஷ்மீர் காவலர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானுடனான இந்தியாவின் சந்திப்பு ரத்தானது. `இரு நாட்டு அமைதிப் பேச்சு வார்த்தைக்கு தான்எடுத்த முயற்சிக்கு இந்தியாவின் எதிர்மறை பதிலானது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், சிறிய மனிதர்கள் பெரிய அலுவலகங்களை ஆக்கிரமித்துள்ளதையும், அவர்கள் பரந்த தொலைநோக்குடன் எதையும் பார்ப்பதில்லை என்பதையும் எனது வாழ்நாளில் கடந்து வந்த அனுபவம்’ என இம்ரான் கான் … Read more

வெற்றி பெற்ற மத்திய அமைச்சர் .’சொன்னார் பொன்னார்’ ‘செய்தார் எடப்பாடி..!!

நாகர்கோவில்: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கன்னியாகுமாரி மாவட்டம்  நாகர்கோவில் பகுதியில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் தற்போது நடந்துவரும் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி தற்போது பேசினார். அதில், எல்லைககளின் மறு சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் நகர்கோவில் மாநகராட்சியாக மாற்றப்படும் என்று கூறினார். ஏற்கனவே தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் தற்போது 13 வது மாநகராட்சியாக நாகர்கோவில் ஆக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று காலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் பழனிச்சாமியை நேரில் சந்தித்து நாகர்கோவிலை மாநகராட்சியாக … Read more

“தேசத் துரோக வழக்கு”வேண்டும் முதல்வர்க்கு “பாய்கிறதா முதல்வர் மீது வழக்கு”…!!

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பா.ஜ.க. தங்களை விமர்சித்துப் பேசும்போது நாவடக்கம் இன்றி பேசுவதாக குற்றம்சாட்டினார். தங்கள் அரசை சீர்குலைக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டால் அந்தக் கட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் இறங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக கர்நாடக டி.ஜி.பி. நீலமணி ராஜுவிடம் ((Neelamani N Raju)) அம்மாநில பா.ஜ.க. … Read more

ரூபாய் 2,84,442,00,00,000 “மத்திய அரசுக்கு வருவாய்” உளறும் மத்திய அமைசர். ப.சிதம்பரம் கண்டனம்..!!

புதுடெல்லி, செப். 22 – மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தான் சம்பந் தப்பட்ட பாதுகாப்புத் துறையையே ஒழுங்காக கவனிப்பதில்லை. ஆனாலும், நிதித்துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, சட்டத்துறை என ஒட்டுமொத்த மத்திய அரசுக்கும் இவரே பொறுப்பானவர் என்ற நினைப்பில் உளறிக் கொட்டுவார். அப்படித்தான், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான விஷயத்தில் நுழைந்து, மத்திய முன்னாள் நிதிய மைச்சர் ப. சிதம்பரத் திடம் மூக்குடைப்பட்டுள்ளார். பெட்ரோல் – டீசல் விலை நாளுக்கு நாள் … Read more

சாதி, மதத்தின் பெயரால் தமிழகத்தில் பிளவு ஏற்படக்கூடாது …!மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிச்சாமியின் பார்வைக்கு கொண்டு சென்றேன் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று நாகர்கோவிலில் முதலமைச்சர் பழனிச்சாமியை சந்தித்த பின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிச்சாமியின் பார்வைக்கு கொண்டு சென்றேன். நாகர்கோவிலை மாநகராட்சியாக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிச்சாமியிடம்  கோரிக்கை வைத்தேன். சாதி, மதத்தின் பெயரால் தமிழகத்தில் பிளவு ஏற்படக்கூடாது என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட்டை திறக்கவா ? “வேண்டாமா ? முடிவு செய்கிறது 3 பேர் கொண்ட குழு” தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல், உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல் வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு … Read more

இன்றும் உயர்ந்த பெட்ரோல் விலை …!அவதிப்படும் மக்கள் …!

பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் 11 காசுகள் விலை உயர்ந்து ரூ. 85.69காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் லிட்டருக்கு 78.10 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை … Read more

“வெடித்தது ரபேல் போர் விமான சர்ச்சை” பிரான்ஸ் முன்னாள் அதிபர் வெளியிட்ட தகவல்”பரிதாபத்தில் பாஜக..!!

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இதற்காக இந்திய அரசு சார்பில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே மத்திய அரசு பரிந்துரைத்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்காயிஸ் ஹாலண்டே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் ஒவ்வொரு விமானத்துக்கும் அதிகமான விலையை மத்தியஅரசு வழங்குவதாக காங்கிரஸ் குற்றம் … Read more

“பாகிஸ்தான் போடும் திட்டம்” பிரதமரின் உண்மை முகத்தை காட்டுகிறது.பேச்சுவார்த்தை வேண்டாம்..!!

நியூயார்க்கில் அடுத்த வாரம் ஐநா சபைக் கூட்டத்தில் நடைபெற இருந்த இந்தியா – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான சந்திப்பை மத்தியஅரசு இன்று திடீரென்று ரத்து செய்தது. பேச்சுவார்த்தைக்குச் சம்மதம் தெரிவித்து 24 மணிநேரத்துக்குள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 3 போலீஸார் தீவிரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டது, தீவிரவாதி புர்கான் வானிக்கு இஸ்லாமாபாத்தில் தபால் தலை வெளியிட்ட சம்பவத்தைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு பதான்கோட் தீவிரவாதத் தாக்குதல், உரி ராணுவ முகாம் மீது தாக்குதல் ஆகியவற்றைத் தொடர்ந்து … Read more