வங்க”கரையான்கள் விரைவில் வெளியேற்றம்”அமித்ஷா சர்ச்சை பேச்சு..!!

கரையான்கள் வங்கதேசத்தவர் என்று பாஜக தலைவர் அமித் ஷா பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளவர்கள் கரையான்களைப் போன்றவர்கள் என அமித் ஷா பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேலும் பேசிய அவர் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் கரையான்களைப் போன்றவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். இந்தியாவுக்குள் உள்ள அனைவரையும் பா,ஜ,க அரசு அடையாளம் கண்டு வெளியேற்றும் என்று பேசினார்அவருடைய இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

DINASUVADU

 

author avatar
kavitha

Leave a Comment