ரூபாய் 7,47,00,000 வருமானத்தை பெற்றுக் கொடுத்த தலை முடி..!!
பலம் பெரும் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய 53 ஆயிரத்து 600 கிலோ தலைமுடி தற்போது ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தின் மூலம் ரூ 7.49 கோடி வருவாய் கோவில் நிர்வாகத்துக்கு கிடைத்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப பல்வேறு காணிக்கைகளை வழங்குகின்றனர். அதில் ஒன்றாக மெட்டையடித்து பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்கள் செலுத்திய தலைமுடிகள் திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்கெடிங் துறை அலுவலகத்தின் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தலைமையில் … Read more