ரூபாய் 7,47,00,000 வருமானத்தை பெற்றுக் கொடுத்த தலை முடி..!!

பலம் பெரும் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய 53 ஆயிரத்து 600 கிலோ தலைமுடி தற்போது ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தின் மூலம் ரூ 7.49 கோடி வருவாய் கோவில் நிர்வாகத்துக்கு கிடைத்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப பல்வேறு காணிக்கைகளை வழங்குகின்றனர். அதில் ஒன்றாக மெட்டையடித்து பக்தர்கள் தலைமுடியை  காணிக்கையாக  செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்கள் செலுத்திய தலைமுடிகள்  திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்கெடிங் துறை அலுவலகத்தின் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தலைமையில் … Read more

நடிகரை தனுஷை காப்பாற்றிய எஸ்.ஜே.சூர்யா..!!

தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கவுதம்மேனன் இயக்கத்தில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 ஆகிய படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து அவரே  இயக்கி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.இந்தப்படத்தில் தனுஷுடன் கன்னட நடிகர் சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டார் இதனால் நிலை தடுமாறிய தனுஷ் கடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக யாரை நடிக்க வைப்பது? என்று தீவிரமாகத் … Read more

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா வட சென்னை எதிர்பார்ப்போடு ரசிகர்கள்..!!

வட சென்னை’ படத்தின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் விதமாக புதிய டீஸர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெற்றிமாறன் –  தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வடசென்னை’. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா இயக்குநர் அமீர், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சென்னையின் வட சென்னை பகுதியை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக தயாராக்கப்பட்டு வருகின்றது.தற்போது இப்படத்தின் டீஸர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி … Read more

இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ….!இந்திய அணி வெற்றிபெற 245 ரன்கள் இலக்கு …!

இங்கிலாந்து அணி நான்காவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்க்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி செளதாம்ப்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பும்ரா 3 விக்கெட், இஷாந்த், ஷமி, அஸ்வின் தலா 2 விக்கெட் கைப்பற்றி இங்கிலாந்தை 246 ரன்னில் சுருட்டினார். இதனை தொடர்ந்து நேற்றைய 2ம் நாளில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, மொயீன் அலியின் (5) பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்தது. இருப்பினும் புஜாராவின் 15-வது … Read more

தமிழ் மொழிக்காக போராட்டம் அறிவித்தனர் கல்லூரி மாணவர்கள்..!! நெல்லையில் பரபரப்பு..

திருநெல்வேலி,   திருநெல்வேலி மாவட்டம் , அபிஷேகப்பட்டியில் உள்ளது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இது திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி என 3 மாவட்டத்தில் உள்ள 70 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை கட்டுப்படுத்தி வருகின்றது. இப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டு சுமார் ஒண்டரை லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாஸ்கர் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு அறிக்கை வெளியிடடார். அவ்வறிக்கையில் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரிகள் இதுவரை தமிழில் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தது தற்போது … Read more

TTV தினகரன் கனவு பலிக்காது..!! துணை முதல்வர் பரபரப்பு பேட்டி

நெல்லை: தினகரன் தான் வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கின்றார் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள  சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாளான இன்று நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவன்  சிலைக்கு மரியாதையை செலுத்த தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  வருகை புரிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் கூறியதாவது.., டிடிவி தினகரன் பகலில் வானத்தை அண்ணாந்து  பார்த்துக் கொண்டு, பகல் கனவு … Read more

36 பேர் விடுதலை..!!

மதுரை: மத்திய சிறை சாலையிலிருந்து 36 ஆயுள் தண்டனை கைதிகள் 6-ம் கட்டமாக நன்னடத்தை விதியின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டனர். தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் உத்தரவுப்படி, சிறை நன்னடத்தை விதிகளின் படி கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறினார்.அதன்படி தமிழக சிறை சாலைகளில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க மதுரை மத்திய சிறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை … Read more

சாகும் முன்பு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியவர்..!! மனைவியின் தொல்லையே காரணம்..

ஈரோடு , ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கிராமம் தான் புதுப்பாளையம். இங்கு 37 வயதுள்ள அன்பரசன் என்ற கட்டிடத்தொழிலாளி வசித்து வந்தார்.ஆனால்  நேற்று ஊர் முழுவதும்  அன்பரசனின் பெரிய போட்டோ போட்டு  இறந்து விட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில், அன்பரசனின் பெரிய போட்டோ இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டர் நேற்று ஊர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.அன்பரசனின் சொந்தங்கள் அந்த போஸ்ட்டரை  பார்த்து அதிர்ந்து போனார்கள் ” என்னாச்சு.. என்னாச்சு:.. என்று அதிர்ச்சி அடைந்த சொந்தக்காரர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லாம் … Read more

வலுவான நிலையை எட்டியது இங்கிலாந்து …!இந்தியா கனவை பறிக்குமா இங்கிலாந்து …!

நான்காவது டெஸ்டில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி செளதாம்ப்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பும்ரா 3 விக்கெட், இஷாந்த், ஷமி, அஸ்வின் தலா 2 விக்கெட் கைப்பற்றி இங்கிலாந்தை 246 ரன்னில் சுருட்டினார். இதனை தொடர்ந்து நேற்றைய 2ம் நாளில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, … Read more

பெற்ற குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற கொடூர தாய்..!!

பூந்தமல்லி, சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில்வேலை செய்து வருகிறார். இவருக்கு அபிராமி (25) என்ற மனைவியும் , அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.  நேற்று முன்தினம் விஜய், நிலுவையில் உள்ள ஆவணங்களை முடிக்க மதியம் வங்கிக்கு சென்றுவிட்டார்.வங்கியில் வேலை அதிகம் இருந்ததால் விஜய், நேற்று முன்தினம் … Read more