36 பேர் விடுதலை..!!

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் உத்தரவுப்படி, சிறை நன்னடத்தை விதிகளின் படி கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறினார்.அதன்படி தமிழக சிறை சாலைகளில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க மதுரை மத்திய சிறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளாக தண்டனை அனுபவித்து வந்த 36 கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக சிறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.இந்நிலையில் கைதிகள் 36 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்தவர்களின் விடுதலை அவர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் சிறை வளாகத்தில் அவரவர்கள் குடும்பத்தினர் வந்திருந்தனர்…
சிறை வளாக வீடியோ கீழே உள்ளது..
DINASUVADU
author avatar
Dinasuvadu desk

Leave a Comment