காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

Sexual harassment

Puducherry: புதுச்சேரி சோலை நகரில் 4 நாட்கள் முன்பு காணாமல் போன 9 வயது சிறுமி, கால்வாயில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கொலைசெய்யப்பட்ட சிறுமி சோலை நகரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். READ MORE – இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர் புதுச்சேரி மாநிலம் சோலை நகரில் கடந்த 2ஆம் … Read more

ஹைதராபாத்தில் 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து 1 வயது குழந்தை உயிரிழப்பு

ஹைதராபாத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் நான்காவது மாடியில் வசித்து வந்த சிவகுமார் மற்றும் அனிதா தம்பதியினரின் ஒரு வயது  குழந்தை அக்ஷரா 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இது பற்றி எம் நரேந்தர், இன்ஸ்பெக்டர் (ஹபீப்நகர்) கூறுகையில், அக்ஷராவின் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால், அவர்கள் வேலைக்கு அல்லது ஷாப்பிங்கிற்கு வெளியே செல்லும்போதெல்லாம், அவர்கள் குழந்தையை அதே கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் வசிக்கும் அவரது பாட்டியிடம் விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி … Read more

சிகிச்சை அளித்த குழந்தை உயிரிழப்பு – மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்!

தான் சிகிச்சை அளித்த குழந்தை உயிரிந்தால், உறவினர்களின் டார்ச்சர் தாங்காமல் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர். கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் உள்ள அனூப் ஆர்த்தோ மருத்துவமனையில் மருத்துவர் அனூப் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் புதூரை சேர்ந்த அபியா என்னும் 7 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்நிலையில் அறுவை சிகிச்சை நடந்த சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு சிறுமியை … Read more

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய் ..!!

சென்னை வேளச்சேரியில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கொடூர தாயை போலீஸார் கைது செய்தனர். மாயமான பச்சிளம் குழந்தை இன்று ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரி ஏரிக்கரை அருகில் குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் வசிக்கும் கால்சென்டர் ஊழியர் வெங்கண்ணா(32), இவரது மனைவி உமா(27) இவர்களுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் திடீரென மின்தடை ஏற்பட்டதால், காற்றுக்காக கதவைத் திறந்துவைத்து தூங்கியதாகவும், அதிகாலை 5 மணியளவில் … Read more

பெற்ற குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற கொடூர தாய்..!!

பூந்தமல்லி, சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில்வேலை செய்து வருகிறார். இவருக்கு அபிராமி (25) என்ற மனைவியும் , அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.  நேற்று முன்தினம் விஜய், நிலுவையில் உள்ள ஆவணங்களை முடிக்க மதியம் வங்கிக்கு சென்றுவிட்டார்.வங்கியில் வேலை அதிகம் இருந்ததால் விஜய், நேற்று முன்தினம் … Read more

தூத்துக்குடியில் குழந்தை இறந்து பிறந்தது..!! மருத்துவர்கள் இல்லாததே காரணம் உறவினர்கள் குற்றச்சாட்டு .

கயத்தாறு, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவில் உள்ள கடம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பணியில் டாக்டர் இல்லாததே காரணம் என அந்த பெண்ணின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். கடம்பூர் மேல ரத வீதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்வராணி (வயது 23). கர்ப்பமாக இருந்த இவர் கடம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த செல்வராணிக்கு நேற்று குழந்தை பிறக்கும் என்று … Read more