கேப்டவுனில் இன்று 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்; வேகத்தில் மிரட்டும் ரபாடா மிரளும் ஆஸி., வீரர்கள்…!

ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காகத் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் நடந்து முடிந்த முதல் போட்டியில் (டர்பன்)ஆஸ்திரேலியா 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.இந்நிலையில் இன்று இரு அணிகள் மோதும் 3-வது … Read more

திராட்சை பழத்தின் மருத்துவ பயன்கள்..!!

திராட்சை பழத்தில் நீர், மாவுப் பொருள், உப்பு நீர் மற்றும் கொழுப்பு சத்துக்கள் உள்ளன. இது குளிர்ச்சி தரும் பழம் ஆகும். இரத்தத்தை விருத்தி செய்ய மற்றும் பித்தத்தை தணிக்கக்கூடியது திராட்சை. திரட்சை பழம் இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது. திராட்சை பழ விதை புற்றுநோய்க்கு மருந்தாக அமைகிறது. நீர் சத்தை அதிகப்படுத்துகிறது. குடல் புண்  நோய்க்கு திராட்சை பழம் பெரும் மருந்தாக பயன்படுகிறது. இரத்தத்தை சுத்திகரிக்கிறது இதயத்தை வலுப்படுத்துகிறது. இரத்த அழுத்தைதை … Read more

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.ஏற்கனவே நடந்து முடிந்த 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்குகிறது.இந்த டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. நியூசிலாந்து மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடப்பது இதுவே … Read more

ஐபிஎல் 2018 : 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியல் வெளியீடு

11-வது சீசனுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 7-ஆம் தேதி துவங்குகிறது. இந்த சீசனில் முன்பு தடை செய்யப்பட்டிருந்த சென்னை,ராஜஸ்தான் உள்ளிட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்: எம்.எஸ்.தோனி – விக்கெட் கீப்பர் சுரேஷ் ரெய்னா – பேட்ஸ்மேன் ஜடேஜா – ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவ் – பேட்ஸ்மேன் அம்பாதி ராயுடு – விக்கெட் … Read more

உலகின் மிக விரைவான காற்று டனல் (‘world´s fastest wind tunnel’) சீனா உருவாக்கியுள்ளது…!!

  சீனாவின் புதிய அதிவேக விமானங்களை உருவாக்கும் உலகின் மிக விரைவான காற்று சுரங்கப்பாதையை (‘world´s fastest wind tunnel’) சீனா உருவாக்கியுள்ளது, ஆனால் இது அதிவேக ஏவுகணை தொழில்நுட்பத்திற்காக பயன்படுத்தப்படலாம் என அறிவித்துள்ளது. காற்றுவழிகள் எவ்வாறு திடமான பொருளை கடக்கின்றன என்பதை பரிசோதிக்கின்றன, வடிவமைப்பாளர்கள் ஏரோடைனமிக்ஸ் மேம்படுத்துவதற்கு உதவுகின்றன அல்லது அதிக வேகங்களை அடைந்ததால் பொருள்களின் அழுத்தம் புள்ளிகளைக் குறைக்க உதவுகின்றன. திங்களன்று  வெளியான ஒரு செய்தியை அரசு நடத்திய சின்ஹூவா செய்தி நிறுவனம் “உலகின் … Read more

ஆட்டோ எக்ஸ்போவில் 2018 ல் புதிய கான்செப்ட் கார்கள் விற்பனைக்கு உள்ளன…!!

புத்தம் புதிய கார் மாடல்களை உருவாக்கும்போது, அதன் மாதிரி மாடல்களை ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் கார் நிறுவனங்கள் பார்வைக்கு வைப்பது வழக்கம். அங்கு தனது கான்செப்ட் மாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பை கார் நிறுவனங்கள் ஆய்வு செய்து அதனை உற்பத்திக்கு கொண்டு செல்லும். இந்த நிலையில், அண்மையில் கிரேட்டர் நொய்டாவில் நடந்து முடிந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஏராளமான கான்செப்ட் கார்கள் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டன. அதில், விரைவில் உற்பத்தி நிலையை எட்ட இருக்கும் கார் மாடல்களின் விபரங்களை … Read more

இந்திய அணியின் இளம் ஆல்-ரவுண்டர் மீது வழக்குப்பதிவு?

நீதிமன்றம்  இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா  மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஆவர். இவர் கடந்தாண்டு டிசம்பர் 26ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இடஒதுக்கீடு என்ற நோயை இந்தியாவில் பரப்பியவர் அம்பேத்கர் என கூறியிருந்தார். இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார். இதனையடுத்து, டி.ஆர்.மேவால் என்பவர் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், … Read more

வெஸ்ட் இண்டீஸ் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது!

வெஸ்ட் இண்டீஸ் அணி  உலகக் கோப்பை தகுதி சுற்றுகான போட்டியில் ஸ்காட்லாந்து அணிவுடன் நடந்த போட்டியில்  திரில் வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வேயில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் முடிவில் 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றை எட்டியுள்ளன. இந்த நிலையில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் இன்றைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய … Read more

முகமது ஷமியின் மனைவி மேற்கு வங்க முதலமைச்சரை சந்திக்கிறார் !

வரும் 23ம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான்  சந்தித்து குறைகளை தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கணவர் முகமது ஷமி மீது குடும்ப வன்முறை, கிரிக்கெட் சூதாட்டம் உட்பட பல்வேறு புகார்களை தெரிவித்து வரும் ஹசின் ஜஹான், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து தமது பிரச்சனைகளை எடுத்துக்கூற நேரம் ஒதுக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தார். ஷமிக்கு எதிராக புகார்களை கூறியிருப்பதால் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் … Read more

புதிய தடை நீக்கம் வைத்த ஆஸ்திரேலிய கேட்பன் ஸ்மித்!ராபாடா தடை நீக்கம் ….

ஆஸ்திரேலிய கேட்பன் ஸ்மித்துக்குப் காகிசோ ரபாடா தன் மேல் முறையீட்டில் வெற்றி பெற்று தடை நீக்கம் பெற்றது  பிடிக்கவில்லை. இனி பேட்ஸ்மெனை அனுமதிக்கக் கூடிய அளவுக்கு இடிக்கலாம் என்பது போல் மேல்முறையீட்டு முடிவு உள்ளது என்று சாடினார். 6 மணி நேர மாராத்தான் விசாரணையில் ஸ்மித் மீது ரபாடா இடித்தது லேசானதுதான் ஐசிசி வர்ணித்த அளவுக்கு அது மோசமாக இல்லை மேலும் வேண்டுமென்றெல்லாம் இடிக்கவில்லை என்று கூறி அவரது அபராதம், தகுதியிழப்புப் புள்ளியை குறைத்து தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனால் … Read more