கமல் ,ரஜினி படம் புறக்கணிப்பு: கர்நாடகாவில் அதிரடி முடிவு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திய, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்களை புறக்கணிக்க, கர்நாடகாவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர், கோவிந்த்,  ரஜினி, கமல் நடித்த படங்களை வாங்கக்கூடாது என, வினியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் நடித்த படங்களை திரையிடக் கூடாதென, திரையரங்கு உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பை மீறி, இவர்களது படங்களை திரையிட்டால், போராட்டம் நடத்துவோம். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு, நாங்கள் பொறுப்பல்ல. ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்த … Read more

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் நயன்தாரா !ரசிகர்கள் ஷாக் !

நடிகை நயன்தாரா  தமிழ் சினிமாவில் நடிகைகள் லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பவர் . ஐயா படம் மூலம் தமிழில் குடும்பப்பாங்கான நடிகையாக வந்து பில்லா படத்தில் மிக கிளாமராக நடித்திருந்தார். அஜித், விஜய், ரஜினிகாந்த் என பிரபல நடிகர்களோடு நடித்தவர் ஹீரோயின்களை மையப்படுத்தி வரும் கதைகளில் குதித்தார். அதிலும் மாயா, அறம் படம் அவருக்கு மிகவும் கைகொடுத்தது. பேய்களை மையப்படுத்திய படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எதிர்பார்த்த இடத்தை கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் புதிதாக ஒரு ரீமேக் படத்தில் நடிக்க … Read more

நடிகர் தீபக் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் !

தமிழ்  சினிமா பிரபலங்கள் பலர் மற்றவர்களுக்கு நிறைய வகையில் உதவி வருகின்றனர். விஜய், அஜித், ரஜினி, கமல் என இவர்களை தாண்டி மற்ற பிரபலங்கள் தங்களால் முடிந்த அளவிற்கு சிலரின் படிப்பிற்கோ, சாப்பாட்டிற்கோ உதவுகின்றனர். ஒருசிலர் செய்யும் பணிகள் வெளிவரும். அப்படி பள்ளி குழந்தைகளுக்காக தானே பிரியாணி சமைத்து, பரிமாறி பள்ளி குழந்தைகளுடனேயே உட்கார்ந்து சாப்பிட்டுள்ளார் பிரபல நடிகரும், தொகுப்பாளருமான தீபக் . அவர் செய்த அந்த செயலை பிரபல தொலைக்காட்சி விரைவில் ஒளிபரப்ப இருக்கின்றனர். நிகழ்ச்சிக்காக வந்த … Read more

இமயமலை பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்;தமிழக அரசியலில் அடுத்த நகர்வு என்ன..??

ரஜினி கடந்த மார்ச் 10ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பிய ரஜினி செய்தியளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை மதக்கலவரத்துக்கு இடம் தரக்கூடாது. என் பின்னால் பாஜக இல்லை, கடவுள் மட்டுமே இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பெரியார் சிலை உடைப்பு குறித்து கண்டனம் தெரிவித்த அவர், திரைத்துறை மட்டுமல்ல வேறெந்த துறையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை … Read more

தென்னிந்தியா பாக்ஸ் ஆபீஸில் இவர் தான் இனி நம்பர் 1..

நடிகர் விஜய்  தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்காக விரைவில் கொல்கத்தா செல்லவுள்ளார். இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் பாக்ஸ் ஆபிஸ் நட்சத்திரங்கள் என்றால் ரஜினி, சிரஞ்சீவி தான். ஆனால், இணையத்தை பொறுத்த வரை விஜய், அஜித், மகேஷ்பாபு, பவன் கல்யான் ரசிகர்களின் ஆதிக்கமே அதிகம். அந்த வகையில் தென்னிந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த டீசராக மெர்சல்  வந்துள்ளது, இதுவரை இந்த டீசரை சுமார் 38 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். கபாலி தான் இதற்கு முன் இந்த சாதனையை நிகழ்த்தியது, மேலும் … Read more

இனி பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு ஆபத்து!

ரஜினிக்கு பிறகு திரையரங்குகளுக்கு நம்பி போவது இவர்கள் படத்திற்கு தான்.விஜய், அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர். இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே தமிழகத்தில் குறைந்தது 400 அல்லது 450 திரையரங்குகள் வரை ரிலிஸ் ஆகும். அந்த வகையில் சமீபத்தில் கூடிய தயாரிப்பாளர் சங்க மீட்டிங்கில் பெரிய விவாதமே இதுக்குறித்து வெடித்தது. இதில் எல்லோரும் ஒரு மனதாக இனி ரஜினி, விஜய், அஜித் என யார் படம் வந்தாலும் 300 திரையரங்குகள் தான் கொடுக்க வேண்டும் … Read more

2.0 படத்தின் VFX நிறுவனம் திவால் …

பிரம்மாண்ட இயக்குநர்  ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அக்ஷய் நடிக்கும் 2.0 படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது நடந்துவருகிறது. இந்த படத்தின் VFX காட்சிகளுக்காக பணியாற்றிவந்த ஒரு பிரபல அமெரிக்க நிறுவனம் தற்போது திவாலாகியுள்ளது. அதனால் தற்போது வேறொரு புதிய கம்பெனிக்கு அந்த பணிகளை ஒப்படைக்கலாமா என படக்குழு பரிசீலித்து வருகிறதாம். அதனால் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என எதிரிபார்க்கப்பட்ட 2.0 மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் தீபாவளி அல்லது … Read more

ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்ற ரஜினி ஏன் பிஜேபி தலைவர்களை சந்திக்கிறார்…!!

தமிழகத்தில் சினிமாவும்,அரசியலும் இங்கு பிரிக்க முடியாத ஒன்றாகிப்போனது.திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு எம்.ஜி.ஆர்.,சிவாஜி,மு.கருணாநிதி,ஜெ.ஜெயலலிதா,விஜயகாந்த்,சரத்குமார்,டி.ராஜேந்திரன்,சீமான் ஆகியோரைத்தொடர்ந்து தற்போது ரஜினியும், கமலும் வந்துள்ளனர். இந்நிலையில் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை மதுரையில் துவங்கி மாவட்ட வாரியாக சுற்றுபயணம் செய்துவரும் வேளையில் பெயரிடப்படாத கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார். இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள ரஜினி ஹிமாச்சல பிரதேசத்தின் பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரேம்குமார் துமாலுடன் சந்தித்து அரசியல் நகர்வுகள் குறித்து விசாரித்துள்ளார்.

ரஜினி மலையேரிவிட்டதாக ஆதிமுக அமைச்சர் அதிரடி !

ரஜினிகாந்த் தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில் வெற்றிடம் இருக்கிறது என்று  கூறியுள்ளார். என்னால் நல்ல ஆட்சியை கொடுக்க முடியும், தூய்மையான அரசியல் என்றால்ஆன்மீக அரசியல்   என்று சமீபத்தில் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளதை பற்றி அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது”ரஜினிகாந்த் மலையேறிவிட்டார் என்று  பதில்கூறினார்

எம்.ஜி.ஆர் சிலையை திறக்க சென்ற ரஜினி;போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பொதுமக்கள்…!!

தனியார் கல்லூரியில் எம்.ஜி.ஆர் சிலையை திறக்க மதுரவாயல் செல்கிறார் நடிகர் ரஜினி, இதனைதொடர்ந்து கோயம்பேடு அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்.  ரஜினியை காண ரசிகர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆகவே இதனால் காரில் நின்றபடியே ரசிகர்களை நோக்கி கையசைத்தார் ரஜினி வாழ்த்து தெரிவித்தார். அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த பின்னர் அவர் தொடங்கியுள்ள முதல் அரசியல் பயணக்கூட்டமாகும்.