கமல் ,ரஜினி படம் புறக்கணிப்பு: கர்நாடகாவில் அதிரடி முடிவு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திய, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்களை புறக்கணிக்க, கர்நாடகாவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர், கோவிந்த்,  ரஜினி, கமல் நடித்த படங்களை வாங்கக்கூடாது என, வினியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் நடித்த படங்களை திரையிடக் கூடாதென, திரையரங்கு உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பை மீறி, இவர்களது படங்களை திரையிட்டால், போராட்டம் நடத்துவோம். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு, நாங்கள் பொறுப்பல்ல. ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்த … Read more

உரிமையை நிலைநாட்ட ஆயுள் முழுவதும் சிறைசெல்ல தயாராகும் மு.க.ஸ்டாலின்!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, ஆயுள் முழுவதும் சிறைசெல்லக்கூட தாம் தயாராக இருப்பதாக,  தெரிவித்திருக்கிறார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருச்சி முக்கொம்புவில் இருந்து சனிக்கிழமை தொடங்கினார். இரண்டாவது நாளான நேற்று, தஞ்சாவூர் சில்லத்தூரில் அவர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். காவிரிக்காக போராடிய தங்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டது குறித்து அஞ்சவில்லை என்றும், காவிரிக்காகப் போராடி ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் … Read more

எல்லையில் பரபரப்பு!! நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கைது !!

ஓசூரில் நாம் தமிழர் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம்  மாநில எல்லை முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் லால் (( LAL )) பேருந்து நிறுத்தத்திலிருந்து இ.எஸ்.ஐ மருத்துவமனை வரை ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர்.  கர்நாடக – தமிழக எல்லையை முற்றுகையிடும் நோக்கில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக-கர்நாடக … Read more