#Breaking: நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் மீண்டும் மனு

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்துள்ளனர்.  டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் … Read more

2.0 படத்தின் VFX நிறுவனம் திவால் …

பிரம்மாண்ட இயக்குநர்  ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அக்ஷய் நடிக்கும் 2.0 படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது நடந்துவருகிறது. இந்த படத்தின் VFX காட்சிகளுக்காக பணியாற்றிவந்த ஒரு பிரபல அமெரிக்க நிறுவனம் தற்போது திவாலாகியுள்ளது. அதனால் தற்போது வேறொரு புதிய கம்பெனிக்கு அந்த பணிகளை ஒப்படைக்கலாமா என படக்குழு பரிசீலித்து வருகிறதாம். அதனால் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என எதிரிபார்க்கப்பட்ட 2.0 மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் தீபாவளி அல்லது … Read more