“கருத்துக்கணிப்பு முடிவுகள் பொய்யாகும்.. நான் மீண்டும் அதிபராக வருவேன்”- டிரம்ப்!

அமெரிக்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தல் மிக முக்கியமானது எனவும், இந்த தேர்தலில் வெற்றி பெற்று நான் மீண்டும் அதிபராக வருவேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. ஆனால் அங்கு கொரோனா பரவி வரும் சூழலிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.அங்கு இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. … Read more

Bolivia அதிபர் ஜீனைன் அனெஸ்க்கு கொரோனா..”தனிமையில் இருந்து வேலை செய்வேன்” அனெஸ் ட்வீட்.!

பொலிவியாவின் இடைக்கால அதிபர் ஜீனைன் அனெஸ் நேற்று கொரோனா வைரஸுக்கு சோதனை செய்துள்ளார். முடிவுவில்  கொரோனா இருப்பது உறுதியானது எனவும் அவர் அறிவித்தார். மேலும் “நான்  நான் நன்றாக இருக்கிறேன், நான் தனிமையில் இருந்து வேலை செய்வேன்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். 53 வயதான ஜீனைன் அனெஸ் அவர் ட்வீட்டரில் ஒரு வீடியோவில், 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார் என்று கூறினார். கடந்த செவ்வாய் பிரேசிலின் ஜெய்ர் போல்சனாரோ தனது கொரோனா முடிவை அறிவித்த பின்னர், … Read more

52-48,53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் பதவியை தக்க வைத்துக்கொண்ட அமெரிக்க அதிபர்.!

அமெரிக்காவின் டிரம்பின் குடியரசு கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் செனட் சபையில் நடந்த, டிரம்புக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது. 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவியை தக்க வைத்துக்கொண்டார். அமெரிக்காவின் 45-வது அதிபரான டிரம்பின் குடியரசு கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் செனட் சபையில் நடந்த, டிரம்புக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருத்தல் ஆகிய இரு … Read more

வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி , பிரதமர் மரியாதை.!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில்  ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும்கொண்டாடப்பட்டு வருகிறது. இதையெடுத்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அவரது நினைவிடத்தில் … Read more

தற்கொலை செய்துகொள்ள ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் அனுமதி கேட்ட சிறுவன்!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன். தற்போது ஜார்க்கண்டில்  வாழ்ந்து வருகிறார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரி வேலை செய்து வருகிறார். இவரது தாய் பாட்னாவில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் , எனது தான் எனது அப்பா அம்மா இருவரும் சண்டை போட்டு வருகின்றனர். இதனால் எனது படிப்பு பாதிப்படைகிறது. எனது அப்பாவிற்கு புற்றுநோய் … Read more

நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது – உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டி கடந்த 2017 ம் ஆண்டு அனுப்பப்பட்ட 2 மசோதாக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மருத்துவ மற்றும் பல்மருத்துவ பட்ட படிப்புகளுக்கான சட்ட முன்வரைவு 2017 மற்றும் தமிழக மருத்துவ மற்றும் பல்மருத்துவ மேல் படிப்புகளுக்கான சட்ட முன்வரைவு 2017  ஆகிய இரண்டில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரியில் சட்டசபையில் தீர்மானம் இயற்றி … Read more

குடியரசு தலைவர் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் !!!!

கடந்த 11-ம் தேதி  முதல் கட்டமாக குடியரசுத் தலைவரால் 1 பத்ம விபூஷண், 8 பத்ம பூஷன் மற்றும் 46 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினார். மதுரையைச் சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளைக்கு  பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார். நாட்டின் உயரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் இந்த ஆண்டு 112 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த விருது பட்டியல் கடந்த குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் … Read more

வாஜ்பாயி_க்கு முழு உருவப்படம்…குடியரசுத்தலைவர் , பிரதமர் பங்கேற்பு…!!

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உடல்நலக்குறைவால் உரிழந்தார்.இதையடுத்து மறைந்த வாஜ்பாயின் அஸ்தி நாட்டின் பல்வேறு இடங்களில் கரைக்கப்பட்டது.அதோடு வாஜ்பாயிக்கு மரியாதை செலுத்தும் வகையாக அவரின்  உருவம் பொரித்த நாணயம் வெளியீடப்பட்டது. இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் வாஜ்பாயி_ன் முழு உருவ போட்டோ இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த முழு உருவ போட்டோ திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி , குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை குடியரசுத்தலைவர் பலர் கலந்து கொண்டனர்.

குடியரசுதின விழாவில் பங்கேற்ற தென்னாப்பிரிக்க அதிபர்…!!

இந்திய 70_ஆவது குடியரசு தின விழாவில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா பங்கேற்றார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள். இதையடுத்து  இன்று நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க நேற்று டெல்லி விமான நிலையம் வந்த தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா மற்றும் அவரது மனைவி_க்கு அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.    இந்நிலையில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா மற்றும் அவரது மனைவி_க்கு இன்று நடைபெற்ற குடியரசு தின … Read more

வெனிசுலாவின் தற்காலிக அதிபராக ஜூவான் கெய்டோ தேர்வு…!!

வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபராக ஜூவான் கெய்டோ பிரகடனப் படுத்தப்பட்டுள்ளார். வெனிசுலா நாட்டின் அதிபருக்கு பிரகடனபடுத்தப்பட்டுள்ள ஜூவான் கெய்டோ அமெரிக்கா ,  கனடா நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக நடந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த வன்முறையில் நூற்றுக்கும் அதிகமானோர்  உயிரிழந்தனர். இந்நிலையில் அரசுக்கு எதிரான போராட்டம் அதிகளவில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வெனிசுலா நாட்டின் நாடாளுமன்றத்தின்  சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை தற்காலிக அதிபராக பிரகடனம் படுத்திக்கொண்டுள்ளார். இவரின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.