#BREAKING: இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு!

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன புதிய  பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றத்தை அடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்ச கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தன பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது. இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன இன்று பிரதமராக பதவியேற்பார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றுக்கொண்டார். தினேஷ் குணவர்தனவுக்கு, அதிபர் ரணில் விக்ரமசிங்க பதவி … Read more

#BREAKING: இலங்கை பிரதமராகிறார் தினேஷ் குணவர்தன?

இலங்கையின் புதிய பிரதமராக பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன தவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல். இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்ச கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தன பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன நாளை பிரதமராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கை நாட்டின் 8வது அதிபராக நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் 134 எம்பிக்களின் … Read more

நாட்டில் வலுவான எதிர்க்கட்சி தேவை – பிரதமர் மோடி

குடும்ப கட்சிகள் எனக்கு எதிராக ஒன்று திரள்கின்றனர் என பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேச்சு. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ.80,000 கோடி மதிப்பிலான 1406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன்பின் இவ்விழாவில் பேசிய பிரதமர் மோடி, 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சி கதைக்கு உத்வேகம் அளிக்கப்போவது உத்தரபிரதேசம் என நம்புகிறேன். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உந்து … Read more

#BREAKING: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகிறார் அந்தோணி அல்பானீஸ்!

ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமராக தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோனி அல்பானீஸ் பதவியேற்கவுள்ளதாக தகவல். ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் தேர்வு செய்யப்படவுள்ளார். தொழிலாளர் கட்சியை சேர்ந்த அந்தோணி அல்பானீஸ் ஆஸ்திரேலியாவின் 31-ஆவது பிரதமராக தேர்வாகிறார். பிரதமராக இருந்த ஸ்காட் மாரிசன் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அந்தோணி அல்பானீஸ்-யின் தொழிலாளர் கட்சி … Read more

#BREAKING: பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் குல்சார் அகமது?

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக குல்சார் அகமதுவை பரிந்துரை செய்தார் இம்ரான்கான். பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக குல்சார் அகமதுவை, இம்ரான்கான் பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவை பரிந்துரை செய்து அதிபர் ஆரிப் அல்விக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் பணி குல்சார் அகமது தலைமையில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, … Read more

ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.!

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 714-ஐ எட்டியுள்ளது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், சூழலை கருத்தில் கொண்டு மக்கள் யாரும் பயணங்கள் மேற்கொள்ள கூடாது என்றும், வெளி கூட்டங்களில் கலந்து கொள்ள கூடாது என்றும் ஜெர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவுறுத்தியுள்ளார்

ஆரோக்கிய சேது செயலியை மொபைலில் பயன்படுத்துங்கள் – பிரதமர் மோடி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரக் கூடிய நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு 21 நாட்களுக்கு போடப்பட்டு இருந்தது. இன்று ஊரடங்கு இந்தியாவில் முடிவடையும் நிலையில் இன்று காலை 10 மணியளவில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வைரஸ் பரவாமல் இருப்பதற்காக மே 3ஆம் தேதி வரை மேலும் இந்த ஊரடங்கை நீட்டிக்க போவதாகவும் ஏப்ரல் 20க்கு பிறகு சற்று விதிமுறைகளின்படி தளர்த்தப்படும் எனவும் கூறியிருந்தார். அதன் பின்பு … Read more

வாஜ்பாயி_க்கு முழு உருவப்படம்…குடியரசுத்தலைவர் , பிரதமர் பங்கேற்பு…!!

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உடல்நலக்குறைவால் உரிழந்தார்.இதையடுத்து மறைந்த வாஜ்பாயின் அஸ்தி நாட்டின் பல்வேறு இடங்களில் கரைக்கப்பட்டது.அதோடு வாஜ்பாயிக்கு மரியாதை செலுத்தும் வகையாக அவரின்  உருவம் பொரித்த நாணயம் வெளியீடப்பட்டது. இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் வாஜ்பாயி_ன் முழு உருவ போட்டோ இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த முழு உருவ போட்டோ திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி , குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை குடியரசுத்தலைவர் பலர் கலந்து கொண்டனர்.

நெருக்கடியில் சிக்கியுள்ள பிரிட்டன் பிரதமர் தெரசாமே …!!

பிரிட்டன் பிரதமர் நெருக்கடியில் ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். ஐரோப்பிய யூனியனில் இருந்து வருகின்ற மார்ச் மாதம் 29ஆம் தேதி இரவு 11 மணிக்கு பிரிட்டன் வெளியேறுகிறது. இதற்காக ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் தெரசாமே தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில் ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தில் வெளியேறுவது முதல் நாட்டின் பல்வேறு நலன்களில் தெரசாமே சமரசம் செய்து கொள்ளவதாக MP_க்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே  நாடாளுமன்றத்தில் தெரசா ஒப்புதலுக்காக ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை வைத்த போது ஒப்பந்தத்திற்கு MP_க்கள் எதிர்ப்பு தெரிவித்துதனர். … Read more

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை யாரும் பாதுகாக்க முடியாது

ரபேல் ஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை யாரும் பாதுகாக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர்  தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விசாரணையை துவங்கியதால் சிபிஐ தலைவர் பதவியில் இருந்து மத்திய அரசு அலோக் வர்மாவை நீக்கியதாக குற்றம் சாட்டினார்.இந்நிலையில், உச்சநீதிமன்றம் மீண்டும் அவரை சிபிஐ தலைவராக நியமித்துள்ளது நிம்மதி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரபேல் விவகாரத்தில் இருந்து பிரதமர் மோடியை யாரும் பாதுகாக்க முடியாது என்றும் … Read more