திமுக + காங்கிரஸ் தொகுதி பங்கீடு…..மாலை 6 மணிக்கு முடிவாகிறது…!!

டெல்லியில் ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இன்று மாலை 6 மணிக்கு காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு வெளியாகுமென கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்துள்ளனர்.இவர்களுக்கான தொகுதி … Read more

வாஜ்பாயி_க்கு முழு உருவப்படம்…குடியரசுத்தலைவர் , பிரதமர் பங்கேற்பு…!!

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உடல்நலக்குறைவால் உரிழந்தார்.இதையடுத்து மறைந்த வாஜ்பாயின் அஸ்தி நாட்டின் பல்வேறு இடங்களில் கரைக்கப்பட்டது.அதோடு வாஜ்பாயிக்கு மரியாதை செலுத்தும் வகையாக அவரின்  உருவம் பொரித்த நாணயம் வெளியீடப்பட்டது. இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் வாஜ்பாயி_ன் முழு உருவ போட்டோ இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த முழு உருவ போட்டோ திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி , குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை குடியரசுத்தலைவர் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் கனிமொழி…கிராம சபை கூட்டங்களில் பங்கேற்பு…!!

தூத்துக்குடி மாவட்ட கிராம சபை கூட்டடங்களில் பங்கேற்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார். திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகத்தில் மக்களிடம் செல்வோம் , மக்களிடம் சொல்வோம் , மக்களின் மனதை வெல்வோம்  என்கின்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம் ஊராட்சி பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகின்றது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்பட பல்வேறு திமுக நிர்வாகிகள் , சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். … Read more