இதையெல்லாம் சாப்பிடாதீங்க! மலச்சிக்கல் உருவாக காரணமான உணவுகள்!

மலச்சிக்கல் என்பது தற்பொழுதைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்க கூடிய ஒரு பிரச்சனையாக இருக்கிறது, இது உருவாவதற்கு கரணம் நாமும் நமது உணவு பழக்கமும் தான், அது என்ன உணவுகள் என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.  மலச்சிக்கல் உருவாக காரணமான உணவுகள் மலச்சிக்கல் உருவாக நமது உணவு பழக்கமும், சோம்பேறி தனமும் தான் காரணமாக இருக்கிறது. குறிப்பாக நாம் தினமும் சத்து என நினைத்து உட்கொள்ளும் பால் முக்கிய கரணம் என்றால் நம்ப முடிகிறதா, ஆனால் இந்த பாலை … Read more

சளி எவ்வாறு உருவாகிறது? சளி தொல்லை உள்ளவர்கள் பால் குடிக்கலாமா?

இன்று சிறியவர்கள் முதல்  முதியவர்கள் வரை அனைவருக்கும் சளி தொல்லை ஏற்படுகிறது. சளி எவ்வாறு உருவாகிறது? சளி தொல்லை இருப்பவர்கள் பால் அருந்தலாமா?  இன்று சிறியவர்கள் முதல்  முதியவர்கள் வரை அனைவருக்கும் சளி தொல்லை ஏற்படுகிறது. இதற்க்கு சிலர் காலங்காலமாக மருந்து எடுத்தாலும், இதில் இருந்து சிலருக்கு பூரண சுகம் கிடைப்பதில்லை. அதே சமயம் பலருக்கு சளி எவ்வாறு உருவாகிறது என்று தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில், சளி எவ்வாறு உருவாகிறது என்றும், இந்த பிரச்சனை உள்ளாவர்கள் … Read more

மதிய உணவுத் திட்டத்தில் பாலை சேர்க்கலாம் – குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு.!

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிதி இரானியுடன் பேசும் போது மதிய உணவுத் திட்டத்தில் பாலை சேர்க்கலாம் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். கால்நடை மற்றும் பால்வளத் துறை செயலாளர் அனில் சதுர்வேதி குடியரசு துணைத் தலைவரை சந்தித்து, கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள, பண்ணைகள் மற்றும் பால்வளத் தொழில்களுக்கு உதவ எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளைக் குறித்து எடுத்துரைத்தார். பண்ணைத் துறையில் தொழில்முனைதலை அரசு ஊக்குவித்து வருவதாகவும், ஊக்கத்தொகை மற்றும் கொள்கை … Read more

நாம் தினமும் அருந்தும் பாலில் 2 ஏலக்காய் தட்டி போடுவதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா ?

நாம் தினமும் அருந்தும் பாலில் 2 ஏலக்காய் தட்டி போடுவதால் கிடைக்கும் நன்மைகள். நாம்  தினமும் காலையில் பால் குடிப்பது வழக்கம்.  பாலில் உள்ள கால்சியம் சத்துக்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன்,  நமது உடலில் உள்ள நோய்களையும் நீக்குகிறது. தற்போது இந்த பதிவில், பாலில் ஏலக்காய் சேர்த்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். செரிமானம் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு.  அப்படிப்பட்டவர்கள் தினமும் பாலில் … Read more

நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் கிடையாது.!

நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால் வினியோகம் தொழிலாளர் நலச்சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்ய போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர் சங்கம் தொழிலாளர் நல சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இதுபற்றி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி … Read more

அதிர்ச்சி தகவல்.! ஊரடங்கு முடியும் வரையில் பால் விற்பனை நிறுத்தமா?!

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் போலீசார் சோதனை அதிகமாகஉள்ளதால் ஊரடங்கு முடியும் காலம் வரையில் கடைகளுக்கு மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என பால் முகவர்கள் தெரிவித்துள்ளான். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆதலால், அந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் தற்போது முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் … Read more

அவரை வாழ்நாளில் மறக்கமுடியாது.! பால் வாங்கி கொடுத்த காவலருக்கு குழந்தையின் தயார் நன்றி.!

ஓடும் ரயிலில் 3 வயது குழந்தைக்கு ஓடி சென்று பால் வாங்கி கொடுத்த பாதுகாப்பு படைகாவலருக்கு குழந்தையின் தாயார் நன்றி. கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் கைகளில் காசு இல்லாமல் பட்டினியில் வாடும் இவர்களுக்காக இயக்கப்பட்ட பில்காம்-கோரக்பூர் சிறப்பு ரயிலில் பெற்றோருடன் … Read more

வேலூரில் மாவட்ட ஆட்சியரால் மாற்றப்பட்ட பால் விற்பனை செய்யும் நேரம்!

உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் காரணமாக  இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து கடைகள் ஆலயங்கள், கல்விக்கூடம் என எல்லாமே மூடப்பட்ட நிலையில் உள்ளன. ஆனால், அத்தியாவசிய பொருட்களான பால் விற்பனை செய்வதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் 6 மணி முதல் 8 மணி வரை காலையிலும், 5 மணி முதல் 7 மணி வரை மாலையிலும் ஏற்கனவே பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. … Read more

பார்ட்டிக்காக பால் கேன்களில் சாராயம் கொண்டு சென்றவர் கைது!

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்ற நிலையில், தற்போது பல நாடுகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவில்லாமல் தவிப்பவர்களை விட சாராயம்  இல்லாமல் தவிப்பவர்கள் தான் அதிகம் என சொல்ல வேண்டும்.  மது கிடைக்காததால் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டார்கள். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாபு சவுத்திரி எனும் பால்காரன் தனது உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்காக தனது பால் கேன்களில் மது பாட்டில்களை வைத்து சென்றுள்ளார். பால் அத்தியாவசியமான பொருள் … Read more

வாங்குவதற்கு ஆள் இல்லை! கால்வாயில் கொட்டப்படும் பால்!

சென்னை நந்தம்பாக்கம், பரங்கிமலை, ஆலந்தூர், உள்ளகரம்-புழுதிவாக்கம் மற்றும் மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், மூவரசன்பட்டு பகுதிகளில் ஏராளமானோர் பசு மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் தங்கள் மாடுகள் மூலம் கிடைக்கும் பாலினை பல இடங்களில் விற்று வந்துள்ளனர்.   இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடைகள் மற்றும் வீடுகளில் யாருமே பால் வாங்க முன்வரவில்லை.  தினசரி கறக்கப்படும் பால் விற்பனையாமல் தேக்கமடைந்துள்ள நிலையில், இதை அப்பகுதியில் உள்ள கால்வாய் மற்றும் ஏரி, குட்டைகளில் ஊற்றுகின்றனர். இதுகுறித்து பால் … Read more