காங்கிரஸ் கோட்டையில் களமிறங்குவாரா ராகுல் காந்தி.? மௌனம் காக்கும் தலைமை…

Rahul Gandhi - Mallikarjun Kharge

Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.  வரும் ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இப்படியாக ஜூன் 1 வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த 7 கட்ட தேர்தலிலும் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்குமான தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு … Read more

நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்.? ஸ்மிருதி இரானி பற்றிய கருத்து.! காங்கிரஸ் தலைவர் விளக்கம்.!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பற்றி நான் தவறாக பேசவில்லை. தவறான வார்த்தை உபயோகிக்கவில்லை. அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறியுள்ளார்.  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பற்றி உத்திர பிரதேச காங்கிரஸ் தலைவர்களுல் ஒருவரான அஜய் ராய் கூறுகையில், உ.பியில் உள்ள ஆமோதி தொகுதியில் போட்டியிடுவாரா என கேட்டுவிட்டு, ‘லட்கா-ஜட்கா’ (பயந்து போதல் என பொருள் படும் வழக்காடு சொல்) என கூறிவிட்டார். இது பாஜகவினர் மத்தியில் பேசு … Read more

நீதிமன்ற பேச்சை கேட்காமல் ஹிந்தி பற்று.! மத்திய அமைச்சருக்கு தமிழக எம்.பியின் பதில்.!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி , தமிழக எம்.பி சு.வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஹிந்தியில் குறிப்பிட்டதை குறித்து இணையத்தில் விமர்சித்துள்ளார் சு.வெங்கடேசன்.   மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி அவர்களுக்கு , மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள் குழந்தைகள் நலன் சார்பாக கடிதம் எழுதி இருந்தார். அதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி அவர்கள் பதில் கடிதத்தை எம்.பி சு.வெங்கடேசன் அவர்களுக்கு அனுப்பினார். அதில் சு.வெங்கடேசன் அவர்களை குறிப்பிடுகையில் இந்தியில் அடர்னியா … Read more

‘நீதிமன்றத்தில் பதில் தேடுவேன்’- தனது மகள் ‘சட்டவிரோத பார்’ நடத்துவதாக காங். குற்றச்சாட்டுக்கு ஸ்மிருதி இரானி பதில்!

கோவாவில் தனது மகள் “சட்டவிரோத பார்” நடத்துவதாகக் குற்றம் சாட்டி, இரானியை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியதை அடுத்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சட்டவிரோத மதுக்கடை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியதோடு, தனது மகளின் குணாதிசயங்கள் பற்றி அவதூறு பரப்பியதாக கூறினார். இந்திய கஜானா ரூ. 5,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டது குறித்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி கேள்வி … Read more

நாட்டில் 7% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர் – ஒன்றிய அமைச்சர் ராணி!

நாட்டில் 7% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுமார் 7 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் நேற்று ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார். மேலும், இதில் 2% குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரு கோடி குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்டோவில் பயணித்து வாக்கு சேகரித்த ஸ்மிருதி இரானி..!

பாஜக வானதி சீனிவாசன் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் மத்திய அமைச்சர் ஈடுப்பட்டார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து கட்சினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்,  கோவை தெற்கு தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. காரணம் அங்கு போட்டியிடம் வேட்பாளர்களே இந்த தேர்தலில் அதிமுக, திமுக போட்டியிடாமல் தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக சார்பில் வானதி சீனிவசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், காங்கிரஸ் … Read more

இந்த முறை தாமரை தான் மலரும் – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!

மேற்கு வங்கத்தில் இந்த முறை நிச்சயம் தாமரை தான் மலரும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விறுவிறுப்பான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் கட்சியிலிருந்து விலகி பாஜக மற்றும் பிற கட்சிகளில் இணைந்துள்ள நிலையில், பெரும் நெருக்கடியை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகிறது. இந்நிலையில் பஞ்ச்போட்டா … Read more

ராகுல் காந்தி குடும்பம் தான் விவசாயிகளிடமிருந்து பொய் கூறி நிலத்தை பறித்தவர்கள் -ஸ்மிருதி இரானி

மக்களவையில் 2021-22 ஆண்டுக்கான பட்ஜெட் விவாதம் நடைபெற்றது.இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவை 4 பேர்தான் வழி நடத்தி வருகின்றனர் ,அந்த 4 பேருக்காகவே வேளாண் சீர்திருத்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என நாடாளுமன்ற மக்களவையில் நரேந்திர மோடி அரசாங்கத்தைத் தாக்கிப்பேசினார். ஸ்மிருதி இரானி தாக்குதல் : ராகுல் காந்தி பேசிய இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியை தாக்கி பேசினார் . ஒரு காந்தி … Read more

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது மோசடி வழக்கு..!

சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங், மத்திய அமைச்சரும், அமேதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்மிருதி இரானி மற்றும் அவரது உதவியாளர் மீது ஊழல் குற்றம் சாட்டியுள்ளார்.  ஸ்மிருதி இரானி, அவரது தனிப்பட்ட செயலாளர் விஜய் குப்தா மற்றும் ரஜ்னீஷ் சிங் ஆகியோருக்கு எதிராக வர்திகா சிங் எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வர்திகா சிங் கூறுகையில், பெண்கள் மத்திய ஆணையத்தில் உறுப்பினராக இருக்க ஸ்மிருதி இரானியின் தூண்டுதலின் பேரில் அவரது இரண்டு “உதவியாளர்களான” விஜய் … Read more

ஸ்மிருதி ராணியின் காலனி விலை கேட்ட நெட்டிசன்கள்! அதற்கு ஸ்மிருதி என்ன பதிலளித்துள்ளார் தெரியுமா?

ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் போது, தனது தோட்டத்தின் வெளியில் காலையில் அமர்ந்திருந்து அந்தக் கூட்டத்தில் கலந்தவாறு எடுத்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்ட ஸ்மிருதி ராணி.  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது இணையப்பக்கத்தில் நகைச்சுவையான பதிவுகளை பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் அவரது பதிவுகளில் யாராவது கருத்துக்களை பதிவிட, அதற்கும் அவர் பதிலளித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் … Read more