பிரசார வாகனம் தடுத்து நிறுத்தம்…!! நெல்லையில் பரபரப்பு.

மாணவர்களின் பிரசார வாகனத்தை காவல்துறையினர் தடுத்ததால் பரபரப்பு.. திருநெல்வேலி , இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு சிம்லாவில் நடைபெறுகின்றது.அந்த வகையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அகில இந்திய அளவிலான பிரச்சார பயணம் செப்டம்பர் 3 முதல் 16 வரை நடைபெற்றுவருகின்றது.அந்த வகையில்  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லக்கூடிய பிரச்சாரம் நேற்று  கன்னியாகுமரியில் இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் டாக்டர் விக்ரம் சிங் தொடக்கி வைத்தார்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் … Read more

” என் மீது அவருக்கு அதிக அன்பு..!! அதனால் கூடுதலாக பிரியாணி கொடுத்தார் “..! நானும் அவருக்கு என்னையே கொடுத்தேன்..!! அபிராமி அளித்த அதிர்ச்சியான வாக்குமூலம்..!!

சென்னை: சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில்வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி அபிராமி (25)  நேற்று முன்தினம் இவருடைய குழந்தைகளான அஜய் (7) மற்றும் கார்னிகா (4)வை விஷம் வைத்து கொன்று கன்னியாகுமரியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.. குன்றத்தூர் காவல்துறையினர் இன்று அபிராமியை விசாரித்த போது அவர் தனது  பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது , குன்றத்தூர் கெங்கையம்மன் … Read more

இந்து மாணவர்களை பொய் சொல்லி ஏமாற்றுவதா மத்திய அமைச்சருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த முடிவு ..!!

கன்னியாகுமரி , கான்னியகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பாராளுமன்றத்தில் வெற்றிபெற்று தற்போது மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சராக இருக்கும் பொன்ராதாகிருஷ்ணன் இங்கே உள்ள இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்கின்றேன் என்று கூறி ஏமாற்றி வருவதாக கூற படுகின்றது. நேற்று திமுகவின் நாகர்கோவில் நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.அப்போது அந்த கூட்டத்தில் மாணவர்களை தொடர்ந்து பொய்களை சொல்லி ஏமாற்றி வரும் மத்திய இணை அமைச்சரை பொன்ராதாகிருஷ்ணனை கண்டித்து வரும் 28 – ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது கண்டித்து … Read more

திமுக தலைவருக்கு முழு உருவ சிலை..!! திமுக தீர்மானம்..

கன்னியாகுமரி , நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற திமுக நகர் நிர்வாகிகள் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முழு வெண்கல சிலை அமைக்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.. நாகர்கோவிலில் நகர திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.அதில் சட்டமன்ற உறுப்பினர்  சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., உள்ளிட்ட பல முக்கிய திமுக நகர  நிர்வாகிககள் பங்கேற்றனர்.அந்த கூட்டத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து நிர்வாகிகள் பேசினார் இறுதியாக  நாகர்கோவிலில் மறைந்த முன்னாள் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது… … Read more

தமிழ் மொழிக்காக போராட்டம் அறிவித்தனர் கல்லூரி மாணவர்கள்..!! நெல்லையில் பரபரப்பு..

திருநெல்வேலி,   திருநெல்வேலி மாவட்டம் , அபிஷேகப்பட்டியில் உள்ளது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இது திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி என 3 மாவட்டத்தில் உள்ள 70 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை கட்டுப்படுத்தி வருகின்றது. இப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டு சுமார் ஒண்டரை லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாஸ்கர் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு அறிக்கை வெளியிடடார். அவ்வறிக்கையில் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரிகள் இதுவரை தமிழில் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தது தற்போது … Read more

சட்டத்தை தெரிஞ்சுக்கோங்க…!! நீதிபதி பேச்சு.

மாணவர்கள் படிக்கும் போதே  அடிப்படை சட்டங்களை தெரிந்துகொள்ள வேண்டும் நீதிபதி பேச்சு அருமனை, கன்னியகுயமரி மாவட்டம் அருமனை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சட்ட விழிப்புணர்வு மன்ற தொடக்க விழா நடந்தது. இவ்விழாவுக்கு சார்பு நீதிபதியும், குழித்துறை வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான பத்மா தலைமை தாங்கினார்.  நீதிபதி பத்மா, விழிப்புணர்வு மன்ற பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– சட்டம் ஒரு குழந்தையை கருவில் இருந்தே பாதுகாக்கிறது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, … Read more

இரயில்வே ஊழியர்கள் போராட்டம்..!!

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் நகரகோவில்லில் ட்ராக்கில் கீமேன் ,கேட் மேன் உள்ளிட்ட பணியாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாக்கி , டாக்கி உள்பட தேவையானவற்றை வழங்க வேண்டும் , மற்றும் காலி பணிஇடங்களை உடனே நிரப்ப வேண்டும் மற்றும் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 என்பதை உறுதிப்படுத்தவும்.என்ற கோரிக்கைக்களை SRMU சார்பில் நாகர்கோவில் ரயில் நிலைய முதுநிலை வட்டார பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருட்டு வீசிடி விற்றவர் கைது..!!

நாகர்கோவிலில் புதுப்பட சிடிகள் விற்றவர் கைது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சமீபத்தில் வெளியான புதுப்படங்களின் சிடி களை விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவில் பாலமோர் ரோட்டில் இயங்கி வரும் ஒரு கடையில் சமீபத்தில் வெளியான புதுப்படங்களின் சிடிகள் மற்றும் ஆபாசபடங்களின் சிடி விற்பனை நடைபெறுவதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வடசேரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தகுமாரி தலைமையில் போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தியர்.அப்போது அங்கே  புதுப்படம் மற்றும் ஆபாசபடங்களின் சிடிகள் இருந்தது , விற்பனையானது  உறுதிசெய்யப்பட்ட்து . … Read more

16 வயது மைனர் பெண்ணை கர்பமாக்கியவர் கைது..!!

நாகர்கோவில் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மணிக்கட்டி பொட்டலைச் சேர்ந்தவர் லிங்கம் (22). தொழிலாளி. லிங்கத்திற்கும் சுசீந்திரம் குளத்தூர் காலனியைச் சேர்ந்த 16 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். மணிக்கட்டிப் பொட்டலில் உள்ள தனது உறவிரை பார்க்க வீட்டுக்கு அப்பெண்ணுக்கு வந்த பொது லிங்கத்துடன் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் … Read more

பஸ் கண்ட்ரைக்டரை வெளுத்து வாங்கிய நபர்..!! பயணிகள் விரட்டி புடித்தனர்..

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி வின்சென்ட் (47). அரசுப் பேருந்து நடத்துநர். களியக்காவிளை- மார்த்தாண்டம் வழித்தடப் பேருந்தில் செவ்வாய்க்கிழமை ஸ்டான்லி வின்சென்ட் பணியில் இருந்தார். அப்போது, கழுவன்திட்டை பகுதியில் பேருந்தில் ஏறிய இளைஞர் மார்த்தாண்டத்துக்கு பயணச்சீட்டு வாங்கியுள்ளார். அவர், அதிக கட்டணம் வசூலிப்பதாக நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டாராம். பேருந்து மார்த்தாண்டம் வடக்குத் தெரு பகுதியில் வந்தபோது அந்த நபர் நடத்துநரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றாராம். அவரை … Read more