இரயில்வே ஊழியர்கள் போராட்டம்..!!

இரயில்வே ஊழியர்கள் போராட்டம்..!!

நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டம் நகரகோவில்லில் ட்ராக்கில் கீமேன் ,கேட் மேன் உள்ளிட்ட பணியாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாக்கி , டாக்கி உள்பட தேவையானவற்றை வழங்க வேண்டும் , மற்றும் காலி பணிஇடங்களை உடனே நிரப்ப வேண்டும் மற்றும் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 என்பதை உறுதிப்படுத்தவும்.என்ற கோரிக்கைக்களை SRMU சார்பில் நாகர்கோவில் ரயில் நிலைய முதுநிலை வட்டார பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *