சென்னையில் புதிய நீதிமன்ற வளாகம் – 4ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்!

சென்னையில் புதிய நீதிமன்ற வளாகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். சென்னையில் பன்னடுக்கு நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. 4-ஆம் தேதி புதிய நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட இட நெருக்கடியால் புதிதாக நீதிமன்ற வளாகம் அமைக்க பிராட்வே பேருந்து நிலையம் பின்புறம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பான பணி முடிந்ததும் உயர் நீதிமன்ற வளாகத்தில் … Read more

இன்று அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார். மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக கட்டப்படவுள்ள ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தொடர்ந்து,பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான 21 ஏக்கரில் ரூ.114 கோடி மதிப்பில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் கட்டப்படவுள்ளது.

தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். உத்தரபிரதேசம் மீரட்டில் நவீன மற்றும் சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்புகளுடன் கூடிய மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மீரட்டின் சர்தானா நகரின் சல்வா மற்றும் காளி கிராமங்களில் சுமார் 700 கோடி மதிப்பீட்டில் பல்கலைக்கழகம் கட்டப்படவுள்ளது. விளையாட்டு பல்கலைக்கழகமானது செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து /கைப்பந்து/கபடி மைதானம், புல்வெளி டென்னிஸ் மைதானங்கள், உடற்பயிற்சி கூடம், செயற்கை … Read more

நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்!

நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோ, வாரணாசி மற்றும் குஷிநகர் ஆகிய மூன்று இடங்களிலும் சர்வதேச விமான நிலையம் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், நான்காவதாக அயோத்தியில் ஒரு விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐந்தாவதாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் … Read more

இந்தியாவுக்காக ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம்.. பாகிஸ்தான் பவுண்டேஷன் கடிதம்..!

கொரோனா வைரஸுடன் மோசமாக போராடும் இந்தியாவுக்கு உதவ பாகிஸ்தானின் “எடி அறக்கட்டளை” முன்வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக  தினமும் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால், மாநிலங்களின் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன், தடுப்பூசி  உள்ளிட்டவை  தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த எடி அறக்கட்டளை இந்தியாவிற்கு 50 ஆம்புலன்ஸ்களை வழங்க விரும்புவதாக தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கொரோனாவை சமாளிக்க இந்தியாவுக்கு 50 ஆம்புலன்ஸ்  வழங்க … Read more

முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடி குடிநீர் திட்டம் – அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

முல்லை பெரியாறு அணையில் இருந்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். மதுரையில் இன்று 69.11 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்துள்ள தமிழக முதல்வர், 3.95 கோடி மதிப்பிலான இரண்டாயிரத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று கட்டிடங்களை திறந்து வைத்த பின்பு, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டத்துக்கும் … Read more

புதிய ஆட்சியர் அலுவலகங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் – முதல்வர் பழனிசாமி

புதிய ஆட்சியர் அலுவலகங்கள் கட்டும் பணிக்கு முதலமைச்சர் பழனிசாமி  அடிக்கல் நாட்டினார். இதனை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை  உள்ளிட்ட மாவட்டங்கள் அண்மையில் தொடங்கப்பட்டது. இதில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட முதலமைச்சர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டியிருந்தார். இந்நிலையில், இன்று முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட  அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.119.21 கோடி மதிப்பிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் … Read more

முதல்வர் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு – நாகையில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்.!

நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு நடத்த முதல்வர் சென்றுள்ளார். அப்போது, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் கொரோனா தடுப்பு கநடவடிக்கைகள் குறித்தும் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின் கடலூர் மாவட்டத்தில் ரூ.57.7 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில், தற்போது நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு நடத்த முதல்வர் … Read more

கடலூர் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்.!

கடலூர் மாவட்டத்தில் ரூ.57.7 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது, இந்தியாவிலேயே அதிக அளவு கொரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம் என்றும் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் நோய் பரவல் … Read more

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1000 வீடுகள் – முதல்வர் அடிக்கல் நாட்டினார்.!

ரூ.235 கோடி மதிப்பிலான ஐ.டி பூங்காவிற்கு காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1,000 குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. செங்கல்பட்டு பையனுரில் 6,000 குடியிருப்புகளில் முதல் கட்டமாக 1,000 குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதுபோன்று திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பட்டாபிராமில் டைடல் தகவல் தொழிநுட்ப பூங்காவுக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.235 கோடி மதிப்பிலான ஐ.டி பூங்காவிற்கு காணொலி மூலம் அடிக்கல் … Read more