புதிய மாவட்டங்களை அமைப்பது பெரிதல்ல… கட்டட திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!
MK Stalin – கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் புதிய மாவட்டமாக உருவெடுத்தது மயிலாடுதுறை மாவட்டம். அதன் பின்னர் அதற்கென தனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அமைக்க அப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்து இன்று மயிலாடுதுறை ஆட்சியர் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More – நெருங்கும் தேர்தல்.! மீண்டும் மீண்டும் தமிழகத்தில் பிரதமர் மோடி… சுமார் 116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மயிலாடுதுறை ஆட்சியர் … Read more