கடலூர் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்.!

கடலூர் மாவட்டத்தில் ரூ.57.7 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது, இந்தியாவிலேயே அதிக அளவு கொரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம் என்றும் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் நோய் பரவல் … Read more