இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 10-ம் தேதி தொடக்கம்.?

பொறியியல் படிப்புக்கான சேர்க்கை ஆன்லைன் வழியே பதிவு செய்ய வருகின்ற  ஜூன் 10-ம் தேதியில் இருந்து தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால், நடைபெறாமல் இருந்த 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், + 1 வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட  தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன்  அறிவித்தார். மேலும், … Read more

இதை வேணான்னு சொல்ல கோடிக்கணக்கானோர் இருக்கையில், இந்துஜாக்கு இது தான் வேணுமாம்!

இன்ஜினீயரிங் படிப்பு முடித்துவிட்டு பல ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் ஏண்டா இதை படித்தோம் என கவலை பட்டு வருகிறார்கள். ஆனால், இந்த இன்ஜினீயரிங் படிக்கவில்லையே என நடிகை இந்துஜா வருந்துகிறாராம். மேயாத மான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் நடிகை இந்துஜாவுக்கு இன்னும் சிறு ஏக்கம் ஒன்று உள்ளதாம். திரையுலகில் கலக்க வேண்டும் எனும் ஆர்வத்தால் இன்ஜினீயரிங் படைப்பை இடையிலேயே நிறுத்திவிட்டேன். அதனால்  படித்து முடிக்க … Read more

“பகவத்கீதை” விருப்பப் பாடமாக மாற்ற முடிவு ! அண்ணா பல்கலை கழகத்தின் அறிவிப்பு !

அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு யோகா, தத்துவவியல், பகவத்கீதை உள்ளிட்ட ஐந்து விருப்பப் பாடங்களை அறிமுகம் செய்யலாம் என இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பில் இருக்கும் கல்லூரியில் “பகவத்கீதை”யை விருப்பப் பாடமாக அறிமுகம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விரும்பியவர்கள் மட்டுமே படிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.இதனை பல அரசியல்வாதிகள் வழக்கம் போல் எதிர்த்து வருகின்றனர்.

துணை வேந்தர் சுரப்பா சர்வாதிகாரி போல் செயல்பட முடியாது- அமைச்சர் அன்பழகன்

அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சுரப்பா சர்வாதிகாரி போல் செயல்பட முடியாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்களை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.இதன் பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பொறியியல் படிப்பில் சேர 1,33,116 பேர் விண்ணப்பித்துள்ளனர்.அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சுரப்பா சர்வாதிகாரி போல் செயல்பட முடியாது. சுரப்பா தவறு செய்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்பில் சேர 50 ஆயிரம் மாணவர்கள் இணையதளம் வழியாக பதிவு

பொறியியல் படிப்பில் சேர 50 ஆயிரம் மாணவர்கள் இணையதளம் வழியாக பதிவு செய்துள்ளனர் என்று  மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறுகையில்,பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் இணையதளம் வழியாக பதிவு செய்துள்ளனர்.சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் முடிவு வெளியிடப்பட்டுள்ளதால், அந்த மாணவர்களும் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று  மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் கல்லூரி அரியர் தேர்வு முறை மாற்றம்….அண்ணா பல்கலைக்கழகம் முடிவு…!!

பொறியியல் படிப்புகளில் தற்போது இருக்கும் அரியர் தேர்வு முறையை மாற்றம் செய்ய பரிசீலித்து வருவதாக அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகம்   தெரிவித்துள்ளது. பொறியியல் கல்லூரிகளின் படிப்புகளில் அரியர் தேர்வுகளை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே எழுதும் வகையில் இருந்து . மேலும் ஒரு பருவத்தில் 3 அரியர் பாடங்களை மட்டுமே எழுத முடியும் என்று அண்ணா பல்கலைகழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது வெளியிட்ட அறிக்கையில் … Read more

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு 25ம் தேதி தொடக்கம்

ஜூலை 16,17ல் பொறியியல் படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான 2ம் கட்ட கலந்தாய்வு  நடைபெறுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும்  ஜூலை 16ம் தேதி  முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 17ல் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது என்று அறிவித்துள்ளது.அதை தொடர்ந்து பொது கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு வரும் 25ம் தேதி அண்ணா பல்கலை.யில் தொடக்கம் – அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு கலந்தாய்வுக்காக … Read more

பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்- அமைச்சர் கே.பி. அன்பழகன்!

பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறி உள்ளார். பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.சென்னை அண்ணா பல்கலைகழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி மே. 30  இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 567 கல்லூரிகள் பங்கேற்றுள்ளன.பொறியியல் படிப்புக்கு வரும் 29ம் தேதி இணையதளம் மூலம் விண்ணப்பம் கோருவதற்கான அறிவிப்பு வெளியீடு. விண்ணப்பங்களை பதிவு … Read more

வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடக்குமா?நடக்காதா?

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளதாவது  வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். சென்னையில் குருஷேத்ரா என்ற தொழில்நுட்ப மேலாண்மை திருவிழாவின் துவக்க நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் இன்று நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். விழாவில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகள், படைப்புகளை கண்காட்சியாக வைத்துள்ளனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. … Read more

30 சதவீத மாணவர்கள் கூட சேராத தமிழக பொறியியல் கல்லூரிகள்: 142 இருந்து 177 ஆக உயர்வு

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற 3,325 தனியார் பொறியியல் கல்லூரிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 526 தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.இதில், கடந்த கல்வியாண்டில் 177 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி, திறமையான ஆசிரியர்கள், சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாத தரம் குறைந்த … Read more