பொறியியல் ரேண்டம் எண் … திங்கள் கிழமை வெளியிடப்படும் என தகவல்…

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. அந்த வகையில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி ரேண்டம் எண்  வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் … Read more

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்!

தமிழகம் முழுவதுமுள்ள பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவக்கம். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டு நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்பொழுது அவைகளை திறப்பதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகாத நிலையில் மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் கல்லூரிகளில் ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தற்பொழுது துவங்கி அக்டோபர் … Read more

இதை வேணான்னு சொல்ல கோடிக்கணக்கானோர் இருக்கையில், இந்துஜாக்கு இது தான் வேணுமாம்!

இன்ஜினீயரிங் படிப்பு முடித்துவிட்டு பல ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் ஏண்டா இதை படித்தோம் என கவலை பட்டு வருகிறார்கள். ஆனால், இந்த இன்ஜினீயரிங் படிக்கவில்லையே என நடிகை இந்துஜா வருந்துகிறாராம். மேயாத மான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் நடிகை இந்துஜாவுக்கு இன்னும் சிறு ஏக்கம் ஒன்று உள்ளதாம். திரையுலகில் கலக்க வேண்டும் எனும் ஆர்வத்தால் இன்ஜினீயரிங் படைப்பை இடையிலேயே நிறுத்திவிட்டேன். அதனால்  படித்து முடிக்க … Read more

மூடு விழா காண போகும் 63 இன்ஜி.கல்லூரிகள்..!!

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்து படிப்பர்கள் இதனை  அண்ணா பல்கலைகழகம் வழியாக பொது கவுன்சிலிங் நடத்தப்படும் இந்த ஆண்டு நடத்தப்பட்ட கவுன்சிலிங்கிற்கு மாணவர்கள் வரவு குறைந்து காணப்பட்ட போதிலும் அண்ணா பல்கலை கழகம் ஒரு வழியாக கவுன்சிலிங்கை நடத்தி முடித்தது. கவுன்சிலிங் ஆன்லைன்’ வழியாக நடத்தியது இதனால் மாணவர்களுக்கு சிரமம் சற்று குறைந்த போதும் ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இந்த ஆண்டு, பொது கவுன்சிலிங்கில், 72 ஆயிரத்து, 648 இடங்கள் உட்பட, தொழிற்கல்வி, … Read more