மதுவில் தண்ணீர் என நினைத்து ஆசிட் கலந்து குடித்த இளைஞர் உயிரிழப்பு.!
மதுவில் தண்ணீர் என நினைத்து ஆசிட் கலந்து குடித்த இளைஞர் உயிரிழப்பு சென்னை வால்டாக்ஸ் சாலை சர்காரத்தில் வசித்து வந்தவர் கௌதம் இவர் அந்த பகுதியில் கூலித்தொழில் செய்து வருகிறார், மேலும் இவருக்கு குடிப்பழக்கம் அதிகமகா உள்ளது இந்த நிலையில் இவர் நேற்று தனது வீட்டில் மது அருந்தியுள்ளார். அப்போது தண்ணீர் தீர்ந்ததால் போதையில் மது குடிப்பதற்காக அருகில் இருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்து குடித்துள்ளார். இந்நிலையில் ஆசிட் குடித்த கவுதம் மயங்கி … Read more