ரூ.100 வைத்தால் போதும் கண்களை மூடிக் கொண்டு மதிப்பெண் வழங்குவார்.! மாணவர் எடுத்த அதிரடி முடிவு.!

தேர்வுக்கு முன்பாக நடந்த மாணவர்களுக்காக ஆலோசனை கூட்டத்தில் பள்ளி ஆசிரியர் மாணவர்களிடையே தவறாக பேசியதை மாணவர் அம்மாநிலம் குறைதீர் என்ற இணையதளத்தில் புகார் அளித்து ஆசிரியர் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசம் மாநிலம் மவு நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் பிரவீன் என்பவர் தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அதுபோன்று இந்த … Read more

பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது உத்தர பிரதேச அரசு.!

அயோத்தியில் பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய முடிவுக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.  ராமர் கோவில் அமைய உள்ள இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தன்னிபூர் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என மாநில அரசு தெரிவித்துள்ளது. அயோத்தியில் பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய முடிவுக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே அயோத்தி வழக்கில் டெல்லி உச்சநீதிமன்ற தலைமை … Read more

மது போதையில் பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.!

முன்னாள் கிரிக்கெட் வீரர் மது போதையில் தாக்கியதாக பக்கத்து வீட்டுக்காரர் புகார். 7 வயது மகனை கீழே தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரவீன்குமார், தன்னை மது போதையில் தாக்கியதாக அவரது பக்கத்து வீட்டுக்காரர் போலீசில் புகாரளித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த தீபக் சர்மா என்பவர், தனது மகனுடன் பேருந்துக்காக காத்திருந்தபோது அங்கு காரில் வந்திறங்கிய பிரவீன்குமார், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென தீபக் சர்மாவுடன் … Read more

இது அதுக்கும் மேல.! திருமணம் செய்வதாக கூறி பிரபல ரவுடியை கைது செய்த பெண் சப் இன்ஸ்பெக்டர்..!

தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை திருமண செய்வதாக கூறி புத்திசாலிதனமான கைது செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்ட்டர். உத்திரபிரதேசம் மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள பிஜோரி கிராமத்தை சேர்ந்து பால்கிஷன் சவுபே என்பவரின் மீது கொலை மற்றும் கொள்ளை போன்ற 16 வழக்குகள் போடப்பட்டுள்ளதால், போலீசிடம் பிடி படாமல் தப்பித்து வந்துகொண்டிருந்தார். இதனால் அவரை பற்றி தகவல் சொல்லுபவருக்கு காவல்துறை சார்பாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பால்கிஷன் சவுபே ரவுடியின் போன் நம்பரை கண்டுபிடித்த … Read more

AC எந்திரம் பழுது ! உ.பி. மருத்துவமனையில் 5 பேர் மரணம்..!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவ கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் கீழ் லாலா லஜ்பத் ராய் என்கிற மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில், அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர்கள் 5 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். 2 நாட்களில் 5 முதியவர்கள் உயிர் இழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஏ.சி. எந்திரம் கடந்த சில தினங்களாக வேலை செய்யவில்லை என்றும், … Read more