மரவள்ளி கிழங்கில் உள்ள மகத்தான மருத்துவ குணங்கள்

மரவள்ளி கிழங்கில் மருத்துவ குணங்கள். மரவள்ளி கிழங்கு கிழங்கு வகைகளை சேர்த்து. இந்த கிழங்கினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்த கிழங்கில் உடலுக்கு ஆரோக்கியம் தாரக கூடிய பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் மரவள்ளி கிழங்கில் உள்ள மருத்துவ குணங்களின், அவரின் பயன்கள் பற்றியும் பார்ப்போம். செரிமானம் இன்று அதிகமானோர் செரிமான பிரச்னையினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக மரவள்ளி கிழங்கு உள்ளது. … Read more

இதை மட்டும் சாதாரணமா நெனச்சீராதீங்க….! கோதுமையில் உள்ள கொழுமையான மருத்துவ குணங்கள்….!!!

கோதுமையில் உள்ள மருத்துவ குணங்களும், அதில் உள்ள சத்துக்களும் பற்றிய தகவல்கள். கோதுமை என்பது நாம் அனைவரும் அறிந்த தானிய வகைகளில் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலுக்கு பயனளிக்கக் கூடிய ஒன்று மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடியதும் கூட. கோதுமை கோதுமை பஞ்சாபி மக்களின் முதன்மையான உணவாக பயன்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரிசி எவ்வாறு முதன்மையான இடத்தை பிடிக்கிறதோ, அது போல வட மாநிலங்களில் இது முதன்மையான இடத்தை பிடிக்கிறது. கோதுமையில், கால்சியம், … Read more

உடலை பக்குவமாக பாதுகாக்கும் பாகற்காய்….!!!

நமது அன்றாட வழியில், நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. அனைத்து காய்கறிகளும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒன்று தான். தற்போது நாம் இந்த பதிவில் பாகற்காயின் மருத்துவகுணங்கள் பற்றி பார்க்கலாம். இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுவது மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. சர்க்கரை நோய் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாகற்காய் ஒரு சிறந்த உணவாக பயன்படுகிறது. இவர்கள் அடிக்கடி தங்களது உணவில் பாகற்காயை சேர்த்து வந்தால், இரத்தம் மற்றும் சிறுநீரில் … Read more

காளான் சூப் குடிப்பதால் கருப்பை நோய் குணமாகுமா….?

இன்றைய நாகரீகமான உலகில் நமது முன்னோர்களின் பாரம்பரிய இற்கையான உணவு முறைகளை மறந்து, மேலை உணவு முறைகளை பின்பற்றுகிறோம். இதனால் நமக்கு எந்த விதத்திலும் நன்மை ஏற்படுவதில்லை. அதிகப்படியான தீமைகள் தான் ஏற்படுகிறது. காளான் நாம் அனைவரும் அறிந்த ஒரு உணவு வகை தான். இதில் இரண்டுவகை காளான்கள் உள்ளது. உணபதுக்கேற்ற காளான், நச்சு தன்மை உள்ள காளான். உண்பதற்கேற்ற காளானை தவிர்த்து, நச்சு தன்மையுள்ள காளான்களை உண்டால் உயிரை இழக்கக் கூடிய நிலை கூட ஏற்படலாம். … Read more

மகிமையான மருத்துவ குணங்களை கொண்ட முசுமுசுக்கை இலை…!

முசுமுசுக்கை கீரை சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட கீரை. இதில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. முசுமுசுக்கை இலை கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இதன் இலைகள் சொரசொரப்பான தன்மை கொண்டது. தற்போது இந்த பதிவில், முசுமுசுக்கை இலையில் மருத்துவக்குணங்களும், இந்த இலையின் மூலம் … Read more

ஆண்களின் உடலில் இந்த 6 அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் இருப்பதாக அர்த்தம்..!

புற்றுநோய் அபாயம் நம் உடலில் எந்த உறுப்புகளில் வேண்டுமானாலும் ஏற்படலாம். மிக கொடிய நோய்களில் ஒன்றான இது புற்றுநோய் செல்களாக உருபெறுகிறது. ஆரம்ப நிலையில் இவை நம் உடலில் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவது கடினம். ஆனால், அதன் பிறகு இதன் வீரியம் பல மடங்கு அதிகரித்து விடும். உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை பல இடங்களில் இந்த வகை புற்றுநோய் செல்கள் வளர இயலும். அவ்வாறு உருவாகும் போது பலவித மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் … Read more

எச்.ஐ.வி ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞர் உயிரிழப்பு…

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கமுதியை அடுத்த திருச்சிலுவைபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியாமல் கடந்த நவம்பர் 30ஆம் தேதி சிவகாசியில் ரத்த தானம் செய்துள்ளார். அந்த எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கும், எச்.ஐ.வி தொற்று பரவியது. இந்த தகவலை அறிந்து, மன உளைச்சலுடன் இருந்த அந்த இளைஞர், சில … Read more

எச்.ஐ.வி பாதித்த ரத்தம்: சுகாதாரத்துறையின் மெத்தன போக்கால் மொத்தமாக வாழ்க்கையை இழந்த கர்ப்பிணி..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு  எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை ஊழியர் செலுத்திய விவகாரம் தொடர்பாக நோயாளிகளுக்கு ரத்த வங்கியில் இருந்து ரத்தம் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஆனால் தன் வயிற்றில் உள்ள குழந்தை மற்றும் தன் வாழ்க்கையை மொத்தமாக அரசு ஊழியரின் மெத்தன போக்கால் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் அரசு மருத்துவமனையின் … Read more

கேன்சருக்கு செல்களை அழிக்கும் கத்தரிக்காய்!!

கத்தரிக்காய் நாம் அனைவரின் வீடுகளிலும் அன்றாடம் உணவில் சேர்க்கும் காய்கறி ஆகும்.அனைத்து காலங்களிலும் கிடைக்க கூடிய காய்கறி ஆகும். கத்திரிக்காயின் மருத்துவ அம்சங்கள்: 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாக உள்ளது. உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடிய ” ஆன்த்தோ சயனின்” என்னும் வேதிப்பொருள் கத்தரிக்காயின் தோலில் … Read more