முந்திரி பருப்பில் உள்ள முக்கியமான நன்மைகள்!

முந்திரி பருப்பில் உள்ள முக்கியமான நன்மைகள். நாம் அனைவரும் நமது வீட்டில் ஏதாவது பலகாரங்கள் அல்லது வித்தியாசமான உணவுகளை செய்யும் போது முந்திரியை பயன்படுத்துவதுண்டு. தற்போது இந்த பதிவில் இந்த முந்திரி பருப்பில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். இரத்த சோகை முந்திரி பருப்பில், காப்பர் சத்தானது அதிகமாக உள்ளது. இது இரத்த சிவபணுக்களின் உற்பத்தியை பெருக்கி, இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. எலும்பு இந்த பருப்பில் உள்ள காப்பர் சத்தானது, எலும்புகளின் ஆரோக்கியத்தை … Read more

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் முருங்கை கீரை!

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் முருங்கை கீரை. நமது உடல் ஆரோக்யமாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு நமது உடலின் இரத்த ஓட்டமும் சீராகவும், ஆரோக்யமானதாகவும் இருக்க வேண்டும். தற்போது இந்த பதிவில், இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை முருங்கை கீரை நெய் மிளகு சீரகம் செய்முறை முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில், ஒரு டீஸ்பூன் நெய் … Read more

சரும பிரச்சனைகளை குணமாக்கும் பூண்டு!

சரும பிரச்சனைகளை குணமாக்கும் பூண்டு. நமது வீடுகளில் அனைவருமே சமையலில் பூண்டை பயன்படுத்துவதுண்டு. இந்த பூண்டை நாம் சமையலுக்கு பயன்படுத்துவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. இது நமது உடலில் பல பிரச்சனைகளை நீக்க கூடிய தன்மை கொண்டது. தற்போது இந்த பூண்டில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். சரும பிரச்சனை இன்று நமது சருமத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளுக்கு, இயற்கையான முறையில் தீர்வு காண்பதைவிட, செயற்கையான முறையில் தீர்வு காணத் தான் முயல்கிறோம். ஆனால், செயற்கையான முறையில் … Read more

அதிர்ச்சி சம்பவம் ..! ஐஸ் கிரீம் சாப்பிட்ட 5 பேருக்கு நாக்கில் ரத்தம்..!

ஹைதராபாத்தில் உள்ள ஓவைசி நகரில் வசித்து வருபவர்  பாயஸ் அலிகான். இவர் சாலையில் தள்ளுவண்டியில் விற்கப்படும் குல்பி ஐஸ் கிரீமை வாங்கி கடந்த 1-ம் தேதி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டுள்ளார். ஐஸ்கிரீம் சாப்பிட்ட சில நிமிடங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட 5 பேருக்கும் நாக்கில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. இதனால் 5 பேரும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து சந்தோஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.புகாரின் பேரில் போலீஸார் … Read more

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தமாகவைத்து கொள்ள இதை சாப்பிடுங்கள் .!

தினமும் அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தம் பெருகும். நாவல்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு பலத்தை தரும்.அதே நேரத்தில் உடலில் இரத்தம் அதிகமாக ஊறும் நாம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்க இரத்தம்தான் ஆற்றலை தருகிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சென்று அடையாவிட்டால் உறுப்பு முடக்கம் அல்லது பல்வேறு பாதிப்பை தரும். நமது உடலில் இரத்தம் சுத்தமாக இல்லாவிட்டால் நமக்கு உடல் அசதி ,காய்ச்சல் … Read more

அடடே இவ்வளவு நாளா தெரியாம போச்சே, முக அழகை மெருகூட்டும், ஆப்ரிகாட் பழத்தின் அற்புதமான நன்மைகள்

ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள். நமது அன்றாட வாழ்வில் பழங்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. அனைத்து பழங்களுமே நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மை அளிக்கக் கூடியதாக தான் உள்ளது. தற்போது நாம் இந்த பதிவில் ஆப்ரிகாட் பழத்தின் நண்மைகள் பற்றியும், அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும் பார்ப்போம். ஆப்ரிகாட் பழம் நம்மில் அதிகமானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த பழம் குறித்து தெரிந்திருக்கும். பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடையது … Read more

படிகாரத்தில் உள்ள நீங்கள் இதுவரை அறிந்திராத மருத்துவ குணங்கள்

படிகாரம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை பலரும் பல விதமான காரியங்களுக்கு உபயோகிப்பதுண்டு. ஆனால், இந்த படிகாரத்தில் நமது உடலில் நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவக் குணங்களும் உள்ளது. மேலும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் படிகாரம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தற்போது இந்த பதிவில் படிகாரட்டி உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். தொண்டைப்புண் படிகாரம் தொண்டை புண்ணை ஆற்றுவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தொண்டைப்புண் பிரச்னை உள்ளவர்கள், மாதுளம் … Read more

உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கும் பெருங்காயத் தூளின் மருத்துவ குணங்கள்

பெருங்காயத் தூளில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் நமது செயல்களில் பல பொருட்கள் முக்கியப்பங்கினை வகிக்கிறது. நாம் சமையலில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே, ஏதோ ஒரு வகையில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இன்று நாம் இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கும் பெருங்காயத் தூளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். சரும பிரச்சனைகள் பெருங்காயத் தூள் சமையலுக்கு மட்டுமல்லாமல், சரும பிரச்சனைகளை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. … Read more

பச்சை வாழைப்பழத்தில் உள்ள பசுமையான நன்மைகள்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பச்சை வாழைப்பழத்தில் உள்ள பல விதமான நன்மைகள். நம்மில் அதிகமானோருக்கு பழ வகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பழங்கள் என்றால் பிடிக்கும். அதிலும், சிலருக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று தான். வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளது. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நன்மை பயக்கக் கூடியதாக தான். அந்த வகையில் நாம் இன்று பச்சை வாழைப்பழத்தில் உள்ள … Read more

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பேரீட்ச்சை பழம்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பேரீட்ச்சை பழம். நம்மில் அதிகமானோர் பேரிட்சை பழத்தை விரும்பி உண்ணுகிறோம். பேரிட்சை பழத்தில் பல பகையான மருத்துவ குணங்கள் உள்ளது. இப்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. பேரிட்சை பழத்தில்  கனிசத்துக்களும் அதிகமாக உள்ளது. மேலும், இந்த பழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இப்பதிவில் பேரிட்சை பழத்தின் நன்மைகள் பற்றி பார்ப்போம். கெட்ட கொழுப்பு பேரிட்சை பழத்தை தினமும் சாப்பிட்டால் நமது உடலில் … Read more