அமித்ஷாவின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம் – விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட்

ஒரேநாடு- ஒரேமொழி எனும் ஃபாசிசப் போக்கை வலுவாக திணிப்பதற்குரிய ஆபத்தான முயற்சி என திருமாவளவன் ட்வீட். ஆங்கிலத்திற்கு மாற்றாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கான மொழியாக ஹிந்தியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி மொழியை பேச வேண்டுமெனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது … Read more

பெகாசஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? ஆம், இல்லை சொல்லுங்கள் – காங்கிரஸ் எம்பி, ராகுல்காந்தி

பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் இந்தியாவின் ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தாக்கியுள்ளனர் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி குற்றசாட்டு. கடந்த 19ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கும் விவகாரம், புதிய வேளாண் சட்டம் மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன. இந்த நிலையில், இன்றுடெல்லியில் … Read more

இஸ்ரேல் நிறுவனத்துடன் மோடி அரசு தொடர்பா? இல்லையா? – சுப்பிரமணியன் சுவாமி

தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்க வேண்டும். இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து, பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை … Read more

சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்கு சேகரிப்பு.!

குஷ்பு உள்ளிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் மத்திய உள்துறை அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குறிப்பாக மாநில தலைவர்களும், தேசிய தலைவர்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று இரவு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு வாக்கு சேகரித்தார். இந்த நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் … Read more

பாஜகவில் இணைந்த பாட்ஸா பட நடிகர்…!

அமித்ஷா முன்னிலையில், பிரபல மலையாள நடிகர் தேவன்  பாஜகவில் இணைந்தார். நடிகர் தேவன் ரஜினியின் பாட்ஷா படம் மற்றும் பல படங்களிலும், மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நாகர்கோயிலில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, பின் கேரளாவிற்கு சென்றார். அங்கு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அமித்ஷா முன்னிலையில், பிரபல மலையாள நடிகர் தேவன்  பாஜகவில் இணைந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா … Read more

திடீரென அதிகரித்த கொரோனா ! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை

ஒரு சில மாநிலங்களில் கொரோனா திடீரென அதிகரித்ததை அடுத்து நாட்டின் கொரோனா நிலைமை தொடர்பாக  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை திடீரென அதிகரித்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில் கொரோனா திடீரென அதிகரித்ததை அடுத்து நாட்டின் கொரோனா நிலைமை தொடர்பாக  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனை  கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் … Read more

குஜராத்தை பாஜகவின் கோட்டையாக மாற்றுவார்கள் – அமித் ஷா

குஜராத் மக்கள் அதிக எண்ணிக்கையில்  வாக்களிப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதாவது இன்று முதற்கட்ட தேர்தலும் ,பிப்ரவரி 28-ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ,காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மொத்தம் 575 இடங்களுக்கும் 2,276 … Read more

குஜராத் உள்ளாட்சி தேர்தல் : குடும்பத்தினருடன் வாக்களித்த அமித் ஷா

குஜராத் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் குடும்பத்தினருடன் வாக்களித்தார் அமித் ஷா. குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதாவது இன்று முதற்கட்ட தேர்தலும் ,பிப்ரவரி 28-ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ,காலை முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நாரன்புரா துணை மண்டல அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் … Read more

#BREAKING: வரும் 28-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா..!

வருகின்ற 28-ம் தேதி விழுப்புரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரஉள்ளார். தமிழகத்திற்கு ஒரு நாள் பயணமாக வருகின்ற 28-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ளவுள்ளார். இந்த கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தேர்தல் பரப்புரையை முன்னெடுக்கும் வகையில் உள்ளது. அடுத்தடுத்த நாட்களில் நிர்மலா சீதாராமன் ராஜ்நாத்சிங் மோடி ஆயுதம் இறங்குகின்றன 28ஆம் தேதி ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் … Read more

உரிய நேரத்தில் ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து – உள்துறை அமைச்சர் அமித் ஷா

உரிய நேரத்தில்  ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.இதற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அவர் பேசுகையில், ஜம்மு-காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370 வது பிரிவை  நீக்கி , யூனியன் பிரதேசமாக மாற்றியது தற்காலிகமானது.370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து யூனியன் பிரதேசத்தில் பரவலாக்கம் … Read more